சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

Posted by - October 20, 2025
குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி…

ஹொங்கொங்கில் சரக்கு விமானம் கடலில் விழுந்து விபத்து : 2 பேர் பலி

Posted by - October 20, 2025
சீனாவில் உள்ள ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் திங்கட்கிழமை (20) அதிகாலை சரக்கு விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி…

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை நாளை முதல் அமுலுக்கு

Posted by - October 20, 2025
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை செவ்வாய்க்கிழமை (21) முதல் அமுலாகவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இறால் பண்ணையில் ஒருவர் உயிரிழப்பு!

Posted by - October 20, 2025
புத்தளம் – முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டுலுஓயா பகுதியில் உள்ள இறால் பண்ணையில் நீர் தொட்டியில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக…

பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்கு தீ வைப்பு!

Posted by - October 20, 2025
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உறுகாமம் பகுதியில் உள்ள பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதுடன்…

நிக்கவரெட்டிய பகுதியில் புதையல் தோண்டிய மூவர் கைது!

Posted by - October 20, 2025
நிக்கவரெட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின்னபொலேகம பகுதியில், தனியார் நிலத்தில் புதையல் தோண்டிய மூன்று சந்தேக நபர்களை ஞாயிற்றுக்கிழமை  (19) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தம்புத்தேகமவில் வீட்டினுள் நுழைந்து கொள்ளையடித்த மூவர் கைது

Posted by - October 20, 2025
தம்புத்தேகம பகுதியில் வீடொன்றினுள் நுழைந்து பொருட்களை கொள்ளையடித்த 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் ஒருவர் கைது!

Posted by - October 20, 2025
வவுனியா பிரதேச குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, போதைப் பொருட்களுடன் சந்தேக…

குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Posted by - October 20, 2025
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்ரீமுத்து உயன வீட்டு வளாகத்திற்கு அருகில், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர்…

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நம்பிக்கையும் சந்தோஷமும் ஒளி வீசட்டும்

Posted by - October 20, 2025
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நம்பிக்கையும் சந்தோஷமும் ஒளி வீசட்டும் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.