நிக்கவரெட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின்னபொலேகம பகுதியில், தனியார் நிலத்தில் புதையல் தோண்டிய மூன்று சந்தேக நபர்களை ஞாயிற்றுக்கிழமை (19) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் நிக்கtரெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 20, 32 மற்றும் 51 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
நிக்கவரெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

