சுகாதார சேவைகள் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாகும்

Posted by - October 24, 2025
இரத்தினபுரி பிராந்திய சுகாதார அதிகாரி அலுவலகக் கட்டடம் பொதுமக்களின் பாவனைக்கு வழங்கப்படவுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் மக்கள் தொகையில் 6 சதவீதமானோர்…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 2,735 மில்லியன் ரூபா நஷ்டம்!

Posted by - October 24, 2025
2024/25 ஆம் நிதியாண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 2,735 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாந்தை கிழக்கு பிரதேச சபை அமர்வில் அமளி துமளி

Posted by - October 24, 2025
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை (24) தவிசாளர் இராசையா நளினி தலைமையில் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, ஆரம்பத்திலிருந்தே…

தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பம்

Posted by - October 24, 2025
தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பமாகும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்…

உள்நாட்டு கைத்தொழிலாளர்களை பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

Posted by - October 24, 2025
உள்நாட்டு கைத்தொழில்களை பலப்படுத்தி, உலகச் சந்தையில் நுழைவதற்கு அரசாங்கமும் தனியார் துறையும் ஒன்றிணைந்து செயற்படுவது அத்தியாவசியம் என்றும், உள்நாட்டு தொழில்முனைவோரை…

மற்றுமொரு ஜீப் வாகனம் கல்கிஸ்ஸையில் கைப்பற்றல்!

Posted by - October 24, 2025
சட்டவிரோதமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டு போலி ஆவணங்களுடன் பயன்படுத்தப்பட்டு வந்த ஜீப் வாகனம் ஒன்று கல்கிஸ்ஸை பிரதேசத்தில் வைத்து மத்திய…

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

Posted by - October 24, 2025
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன்…

இஷாரா செவ்வந்திக்கு பண உதவிகளை வழங்கியது “மத்துகம ஷான்” என்பவரா ?

Posted by - October 24, 2025
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 19…

கொழும்பில் தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான பணத்தை திருடிச் சென்ற சந்தேக நபர்கள் கைது

Posted by - October 24, 2025
கொழும்பு,  புறக்கோட்டை  பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான பணத்தை  திட்மிட்டு திருடிச்சென்ற குறித்த நிறுவனத்தின் ஊழியர் உட்பட…

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Posted by - October 24, 2025
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாக கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட…