குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் 2613 வெற்றிடங்கள்! -நியமனங்கள் வழங்கப்படும்

Posted by - October 23, 2025
குடும்ப சுகாதார   உத்தியோகத்தர்கள் சேவையில் 2613 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.2026 மார்ச் மாதமளவில் 1110 பேருக்கு  குடும்பநல உத்தியோகத்தர் பதவிக்கான நியமனங்கள்…

மரம் முறிந்து விழுந்து கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு!

Posted by - October 23, 2025
கட்டுகொடைக்கும் காலிக்கும் இடையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் கரையோர மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் மோதி ஒருவர் பலி!

Posted by - October 23, 2025
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில், பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கல்பிட்டி கடற்கரையில் கடலுக்குள் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 1416 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

Posted by - October 23, 2025
இலங்கை கடற்படையினர், 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் திகதி காலை கல்பிட்டி-தலவில கடல் பகுதியில் நடத்திய சிறப்பு…

யாழில். போதை மாத்திரை வியாபாரியான 20 வயதுடைய இளைஞன் உள்ளிட்ட இருவர் கைது

Posted by - October 23, 2025
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரை வியாபாரி உள்ளிட்ட இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்சிலிருந்து துவிச்சக்கர வண்டியில் 10 ஆயிரம் கிலோமீற்றர் பயணம் செய்து யாழ்ப்பாணம் வந்தடைந்த சூரன்

Posted by - October 23, 2025
பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து , சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை…

பத்மாவின் குற்றச்செயல்களுக்கு துப்பாக்கி விநியோகஸ்தராக செயற்பட்ட “கம்பஹா பபா“

Posted by - October 23, 2025
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல் காரருமான தினேஷ் நிஷாந்த குமார  என்னும் “கம்பஹா பபா“ ,…

திருநெல்வேலி அரசடி சிவகாம சுந்தரி அம்பாள் ஆலய இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு

Posted by - October 23, 2025
யாழ்ப்பாணம் , திருநெல்வேலி அரசடி ஶ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் ஆலய இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புதன்கிழமை…

குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - October 23, 2025
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவில் குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.