இராணுவ கேணலை கைது செய்வதற்கான இடைக்கால தடை நீட்டிப்பு

Posted by - October 21, 2025
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரி கே.எஸ்.…

சுகாதார அவசரநிலை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

Posted by - October 21, 2025
தற்போதைய சீரற்ற வானிலையால் ஏற்படும் சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு அறிவிக்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால்…

ரயில் தடம்புரள்வால் மலையகத்திற்கான 42 ரயில் சேவைகள் இரத்து

Posted by - October 21, 2025
மலையக ரயில் பாதையில் ரயில் தடம் புரண்டமை காரணமாக இன்று (21) கொழும்பு கோட்டையிலிருந்து திட்டமிடப்பட்டிருந்த கண்டி, மாத்தளை மற்றும்…

வாகன அடையாள சின்னங்கள் தொடர்பில் அரசின் முடிவு

Posted by - October 21, 2025
சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்களின் வாகனங்களில் உள்ள அடையாள சின்னங்களை அகற்றுவதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர்…

கைதான ருஹுணு பல்கலை மாணவர்கள் விளக்கமறியலில்

Posted by - October 21, 2025
கைது செய்யப்பட்ட ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் 21 மாணவர்களும் மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், இம்மாதம்…

தேசிய பணவீக்கம் படிப்படியாக உயர்வு

Posted by - October 21, 2025
2025 செப்டம்பர் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டுக்கு அமைய மாதாந்திர நுகர்வோர் பணவீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025…

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய எச்சரிக்கை

Posted by - October 21, 2025
கடும் காற்று, கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று பிற்பகல் 1.00 மணிக்கு…

தாக்குதல் குறித்து பக்கசார்பற்ற விசாரணையை முன்னெடுங்கள்…

Posted by - October 21, 2025
அண்மையில் வலுச்சக்தி அமைச்சரினது தலைமையில் ஒன்றிணைந்த தேசிய சுதந்திர தொழிற்சங்க உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அந்த சங்கத்தின் செயலாளர்…