இஷாரா செவ்வந்திக்கு பண உதவிகளை வழங்கியது “மத்துகம ஷான்” என்பவரா ?

Posted by - October 24, 2025
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 19…

கொழும்பில் தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான பணத்தை திருடிச் சென்ற சந்தேக நபர்கள் கைது

Posted by - October 24, 2025
கொழும்பு,  புறக்கோட்டை  பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான பணத்தை  திட்மிட்டு திருடிச்சென்ற குறித்த நிறுவனத்தின் ஊழியர் உட்பட…

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Posted by - October 24, 2025
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாக கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட…

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Posted by - October 24, 2025
வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று, கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.…

பாடசாலை கிரிக்கெட்டுக்கு கைகொடுக்கும் SLC!

Posted by - October 24, 2025
பாடசாலை கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கும் உயர்த்துவதற்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் வருடாந்தம் சுமார் 1.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதாக…

பவுசரை முந்தச் சென்ற வேன் டிப்பர் வாகனத்தில் மோதி கோர விபத்து

Posted by - October 24, 2025
மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியில் வாழைச்சேனை, வாகனேரி பிரதேசத்தில் நேற்று (23) மாலை வேன் ஒன்றும் மற்றும் டிப்பர் வாகனம்…

இஷாரா இந்தியாவுக்கு தப்பிச் சென்ற படகு கண்டுபிடிப்பு

Posted by - October 24, 2025
கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகை…

ராமநாதபுரத்தில் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், மிளகாய் பயிர்கள் நீரில் மூழ்கின

Posted by - October 24, 2025
க​னமழை காரண​மாக ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் ஆயிரக்​கணக்​கான ஏக்​கரில் பயி​ரிடப்​பட்​டிருந்த நெல், மிள​காய் பயிர்​கள் மழைநீரில் மூழ்​கி​யுள்​ள​தால் விவ​சா​யிகள் வேதனை அடைந்​துள்​ளனர்.

தமிழக டிஜிபி நியமனத்திலும் மாநில உரிமையை நிலைநாட்ட முதல்வர் முயற்சி: பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதில்

Posted by - October 24, 2025
டிஜிபி நியமனத்திலும் மாநில உரிமையை நிலைநாட்ட முதல்வர் முயற்சித்து வருகிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட…

விருதுநகரில் இம்முறை காங்கிரஸுக்கு ஒரு சீட் தான்! – திமுக முடிவால் கலக்கத்தில் இருக்கும் கூட்டணிக் கட்சிகள்

Posted by - October 24, 2025
பொதுவாக, சிட்டிங் தொகுதிகளை விட்டுக் கொடுக்க எந்தக் கட்சிக்குமே அத்தனை எளிதில் மனது வராது. யதார்த்தம் இப்படி இருக்க, விருதுநகர்…