கட்டளையை மீறி பயணித்த வேன் மீது துப்பாக்கிச் சூடு Posted by நிலையவள் - October 25, 2025 ரத்மலானை – கொளுமடம சந்தியில், கட்டளையை மீறி பயணித்த வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச்…
சுங்கத்தில் சிக்கியுள்ள வாகனங்களை விடுவிக்க வர்த்தமானி வௌியீடு Posted by நிலையவள் - October 25, 2025 சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பதற்காக புதிய நிபந்தனைகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும்…
ஆபத்தில் சிக்கிய கப்பலின் பணியாளர்கள் மீட்பு Posted by நிலையவள் - October 25, 2025 தொழில்நுட்பக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய கப்பலின் 14 ஊழியர்களை இலங்கை கடற்படை மீட்டுள்ளது. இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பகுதியில் ஆபத்தில்…
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு Posted by நிலையவள் - October 25, 2025 தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன் எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி…
ரொஷான் ரணதுங்க வௌ்ளிப் பதக்கம் வென்றார் Posted by நிலையவள் - October 25, 2025 இந்தியாவில் நடைபெற்று வரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (25) நடைபெற்ற ஆடவருக்கான 110 மீற்றர் தடை…
பத்தேகம பிரதேச சபை உப தலைவர் மீது கொடூர தாக்குதல் Posted by நிலையவள் - October 25, 2025 பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் சமன் சி லியனகே கொடூர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று…
தொடாங்கொடையில் விபத்து: இளைஞன் பலி Posted by நிலையவள் - October 25, 2025 தொடாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலபட – புஹாபுகொட வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மலபட சந்தியில்…
யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது Posted by நிலையவள் - October 25, 2025 கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், ‘யாழ்தேவி’ ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால்…
நல்லூர் பிரதேச செயலகம் பெற்றுக்கொண்ட இரண்டு உயரிய விருதுகள் Posted by தென்னவள் - October 25, 2025 யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகம் Presidential Environmental Awards – 2025 இன் சிறந்த அரச அலுவலகத்திற்காக Merit Award…
அடுத்து இலக்கு வைக்கப்படும் தமிழர் Posted by தென்னவள் - October 25, 2025 படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் நெருங்கிய நண்பரான கணேஷ் என்பவர் அடுத்து கொலை செய்யப்படவுள்ளார்…