இன்று இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

Posted by - October 26, 2025
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

கிழக்கில் வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விவகாரம் – கல்முனை மேல் நீதிமன்றம் தடை உத்தரவு

Posted by - October 26, 2025
கிழக்கு மாகாணம் ஆயுள் வேத திணைக்களத்தினால் நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டு நியமனம் வழங்கப்படவுள்ள ஆயுள் வேத வைத்தியசாலைகளுக்கான வைத்திய அத்தியட்சகர் பதவி…

தமிழர் பகுதிகளில் அதிகரிக்கும் மீற்றர் வட்டி

Posted by - October 26, 2025
வவுனியாவில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மற்றும் போதைப்பொருள் மாபியாவுக்கு எதிராக மக்கள் தகவல்களை எமக்கோ அல்லது பொலிஸாருக்கோ வழங்கினால்…

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு ஆறு பேர் போட்டி

Posted by - October 26, 2025
தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள…

வடக்கில் நான்கு மாவட்டங்களில் இன்று 13 மணி நேரம் மின் தடை

Posted by - October 26, 2025
வடக்கு மாகாணத்தில் மன்னார் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களில் இன்று(26.10.2025)13 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை…

சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டத்தொடரில் பங்கேற்ற இலங்கை பாராளுமன்றக் குழு!

Posted by - October 26, 2025
சுவிட்சர்லாந்தில் கடந்த 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடைபெற்ற 151ஆவது சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டத்தொடரில், பொது…

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அம்சங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து அவதானம்

Posted by - October 26, 2025
மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி.), சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அம்சங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து இருதரப்பு அவதானம்…

எந்த நேரத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என ஊகிக்க முடியாத நிச்சயமற்ற நிலைமை

Posted by - October 26, 2025
நாட்டில் எந்த சந்தர்ப்பத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை ஊகிக்க முடியாமலுள்ளது. இந்த நிச்சயமற்ற நிலை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக…

அக்கரபத்தனை பிரதேசத்திலிருப்பது நான் தனிப்பட்ட ரீதியில் கொள்வனவு செய்த காணி!

Posted by - October 26, 2025
நுவரெலியா மாவட்டம் அக்கரபத்தனை பிரதேசத்தில் நான் கையகப்படுத்தியதாகக் கூறப்படும் காணி எனது தனிப்பட்ட சொத்தாகும். அதற்கான ஆதரங்கள் என்னிடம் இருக்கின்றன.…

சுற்றுலா மேம்பாடு எனும் போர்வையில் காணியை அபகரிக்கும் முயற்சியை கைவிடவும்

Posted by - October 26, 2025
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் 600 ஏக்கர் காணிகளை சுற்றுலா மேம்பாடு எனும் போர்வையில் அபகரிக்கும் முயற்சியை…