‘கட்சிக்காக உழைத்த உண்மைத் தொண்டர்களை ஒதுக்குகிறார்கள்!’ – கனிமொழியிடம் திமுக கவுன்சிலர் ஆதங்கம்

Posted by - October 30, 2025
“திமுகவில் 36 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்த உண்மை தொண்டர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். 7 ஆண்டுகளாக உறுப்பினர் அட்டையைக்கூட புதுப்பிக்காமல் இருப்பதை தேர்தல்…

திமுகவுக்கு இக்கட்டை உண்டாக்கும் மேட்டூர் உபரி நீர் பஞ்சாயத்து! – தடதடக்கும் தண்ணீர் அரசியல்

Posted by - October 30, 2025
மேட்டூர் அணை நிரம்பி வழியும் போதெல்லாம் ஏராளமான டிஎம்சி நீர் வலுக்கட்டாயமாக கடலுக்கு அனுப்பப்படும். அப்போதெல்லாம், சேலம் மாவட்ட மக்கள்…

உழைப்புக்கேற்ற பலன் இல்லை: திருமாவளவன் ஆதங்கம்

Posted by - October 30, 2025
தேர்தலில் எங்கள் உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பது இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

3 இடங்களில் மக்கள்தொகை கணக்கெடுப்பு முன் சோதனை பணி: நவ.1 முதல் தொடங்கவுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு

Posted by - October 30, 2025
தமிழகத்​தில் கிருஷ்ணகிரி, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம் மாவட்​டங்​களில் 3 இடங்​களில் மக்​கள் தொகை கணக்​கெடுப்​புக்​கான முன் சோதனை பணி​கள் நவ.1 முதல்…

பூ ஏற்றுமதி நிறுவனத்தில் வருமான வரி சோதனை

Posted by - October 30, 2025
 ​திண்​டுக்​கல் மாவட்​டம் நிலக்​கோட்​டை​யில் கேரள மாநிலத்​தைச் சேர்ந்த முகமதுஅலி என்​பவர் பூ ஏற்​றுமதி நிறுவனம் நடத்தி வரு​கிறார். நிலக்​கோட்​டை​யில் இருந்து…

வழக்கில் கவனம் செலுத்தாததால் கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளி

Posted by - October 30, 2025
ஜேர்மனியில், குற்றச்செயல் ஒன்றில் ஈடுபட்ட குற்றவாளி ஒருவரின் வழக்கை பொலிசார் ஒருவர் பின் தொடராமல் விட்டதால், அந்தக் குற்றவாளி மீண்டும்…

உத்தரப் பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து : ஒருவர் பலி, 13 பேர் காயம் !

Posted by - October 30, 2025
இந்தியாவின், உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைச்சில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போர் விமானத்தில் பறந்தார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு

Posted by - October 30, 2025
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து இன்று புதன்கிழமை (29)  ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார்.

பிரேசிலில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க சுற்றிவளைப்பு

Posted by - October 30, 2025
போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பின் போது நடந்த தாக்குதலில் 4…