அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு – தவெகவை பல்ஸ் பார்க்கிறதா திமுக?

Posted by - October 31, 2025
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) குறித்து விவாதிக்க 2-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை திமுக…

‘இண்டியா கூட்டணிக்கு வாருங்கள்…’ – புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு திமுக பகிரங்க அழைப்பு!

Posted by - October 31, 2025
பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல்கள் பரவி…

‘செந்தமிழர் சீமான்’ – பசும்பொன்னில் வாழ்த்தி முழக்கமிட்ட வைகோ!

Posted by - October 31, 2025
அரசியலில் எதிரும், புதிருமாக இருந்த வைகோவும் சீமானும் நேற்று பசும்பொன்னில் சந்தித்துக் கொண்ட நிகழ்வும் சீமானை ‘செந்தமிழர் சீமான்’ என…

“ஸ்டாலின் சொல்வதை சீரியஸாக எடுக்கக் கூடாது” – ஆட்சி மாற்றம் உறுதி என்கிறார் கவுதமி

Posted by - October 31, 2025
பாஜக வரவான நடிகை கவுதமிக்கு, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் என்ற முக்கிய பொறுப்பைக் கொடுத்து, பிரச்சாரக் களத்தில் இறக்கிவிட்டுள்ளது…

திருமணத்துக்காக பணம் சேமிக்க பிரான்ஸ் நாட்டவர் செய்துள்ள வித்தியாசமான விடயம்

Posted by - October 31, 2025
பிரான்ஸ் நாட்டவர் ஒருவர், தன் திருமணச் செலவுகளுக்கு பணம் சேமிப்பதற்காக தன் டக்சிடோவை விளம்பரப் பலகையாக பயன்படுத்தியுள்ளார்.பிரான்ஸ் நாட்டவர் ஒருவர்,…

அவுஸ்திரேலிய இளம் கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின் உயிரிழப்பு!

Posted by - October 31, 2025
பந்து தாக்கியதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய இளம் கிரிக்கெட் வீரர்  பென் ஆஸ்டின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய…

சீனப் பொருட்கள் மீதான வரியை குறைத்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

Posted by - October 31, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனப் பொருட்கள் மீதான வரியை 10 சதவீதம் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் முன்னர்…

பாடசாலை நேரத்தை நீடிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் நீக்கிக்கொள்ளாவிட்டால் பணிப்பகிஷ்கரிப்பு

Posted by - October 31, 2025
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கு அமையவே அரசாங்கம் புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையை முன்வைத்திருக்கிறது. அதேநேரம் …

துன்புறுத்தல்கள் தொடர்பில் பாராளுமன்ற ஊழியர்கள் வாக்குமூலம்

Posted by - October 31, 2025
பாராளுமன்ற தகவல் கட்டமைப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தின் ஒருசில அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் துன்புறுத்தல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் வெளிவாரி…