சன்னார் -இராணுவ முகாமில் மேற்கொள்ளப்படும் ஆயுதப் பயிற்சியினால் ஏற்படும் அதிர்வுகளால் பிரதேச மக்கள் அவதி

Posted by - August 1, 2016
மன்னார் – மாந்தை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சன்னார் கிராமத்தில் குடியிருப்புக்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள இராணுவ முகாமில் மேற்கொள்ளப்படும்…

இராணுவம் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும். அதன் பின்னர் நல்லிணக்கம் தொடர்பாக பேசலாம்.

Posted by - August 1, 2016
வடக்கில் அளவுக்கதிகமாக நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு மக்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்பப்பட்ட பின்னர் நல்லிணக்கம் தொடர்பில் பேச…

மட்டக்களப்பில் 90 மில்லியன் ஊழல்? அரசாங்க அதிபரை விசாரிக்க வேண்டும்!

Posted by - August 1, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள நிவாரணப் பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 90 மில்லியன் ரூபாய் பணம் தேர்தலுக்காக பாவிக்கப்பட்டதற்கான ஆதாரம் எங்களிடம்…

பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் திடீரென பொலிஸார் மண்டபத்திற்குள் பிரசன்னமாகியிருந்தனர்.

Posted by - August 1, 2016
கரவெட்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்வதற்கான செயலணியின் அமர்வில் கருத்துக்களை பதிவு செய்த பொது…

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து பிரிகேடியர் சுரேஸ் சாலியை நீக்குக

Posted by - August 1, 2016
இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து பிரிகேடியர் சுரேஸ் சாலியை நீக்கி விட்டு வேறொருவரை அந்தப் பதவியில் அமர்த்த…

மல்வத்துபீடத்தை பிளவுபடுத்த மஹிந்த ராஜபக்ஷ சதி – பிரதமர் ரணில்

Posted by - August 1, 2016
இலங்கையில் பௌத்த உயர்பீடங்களில் ஒன்றான மல்வத்துபீடத்தை பிளவுபடுத்த மஹிந்த ராஜபக்ஷ சதி செய்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை…

க.பொ.த உயர்தர பரீட்சை நாளை முதல் ஆரம்பம்

Posted by - August 1, 2016
க.பொ.த உயர்தர பரீட்சை நாளை முதல் ஆரம்பமாவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அமெரிக்க இராணுவக் கல்லூரியின் போர் நிறுவகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் சிறிலங்காவில் ஆய்வு

Posted by - August 1, 2016
தமது எதிர்காலப் போர்களுக்காக, அமெரிக்காவுக்கு வெளியே, நடக்கும் போர்கள் மற்றும் இராணுவ விவகாரங்களை ஆராய்வதற்காக, வெஸ்ற் பொயின்ற் அதிகாரிகள் உலகம் முழுவதிலும்…

போராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டுவின் 19 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்

Posted by - August 1, 2016
ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான்…