உதவி ஆசிரியர்கள் தொடர்பான வழக்கு குறித்து பிரதமரிடம் கோரிக்கை

Posted by - November 4, 2025
நீதிமன்றத் தடையால் நிலுவையில் உள்ள 2,665 உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து, நியமனங்களை…

இலங்கை வந்த விமானத்தில் வன்முறையில் ஈடுபட்டவருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

Posted by - November 4, 2025
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் விமானப் பணிப்பெண்ணைத் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் சவுதி நாட்டவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 03 மாத…

அரசாங்கத்துக்கு எதிரான பேரணியில் சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – உதய கம்மன்பில

Posted by - November 4, 2025
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் தான் எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம்.அரசியல் கொள்கை…

சுங்க ஊழல் குற்றச்சாட்டு தொடர்புடைய அதிகாரிக்கு பதவி உயர்வும் சேவை நீட்டிப்பும் – முஜிபுர் ரஹ்மான் விமர்சனம்

Posted by - November 4, 2025
சுங்கத்தில் இருந்து எந்தவித பரிசோதனையும் இல்லாமல் 309 கொல்கலன்களை வெளியேற்றியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் அதிகாரியை ஜனாதிபதி சுங்கத்தின் பணிப்பாளராக நியமித்துள்ளதுடன்…

ஒவ்வொரு நாளும் வேதனை.. 260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்தப்பிய ஒரே நபர் பேட்டி

Posted by - November 4, 2025
கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில்…

ஆயுத உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் ஜேர்மனி., கேள்விக்குறியான கொள்கைகள்

Posted by - November 4, 2025
ஜேர்மனி, உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப தனது ஆயுத ஏற்றுமதி கொள்கைகளில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.

வவுனியாவில் 23 மில்லியன் செலவில் வீதி காப்பற் இடும் பணி ஆரம்பம்

Posted by - November 4, 2025
வவுனியா, புளியங்குளம் – பரசங்குளம் புதிய வீட்டுத்திட்ட கிராம வீதிக்கான காப்பற் இடும் பணியினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

செல்வம் அடைக்கலநாதன் எம்பியின் வாகனத்தில் திடீர் தீப் பரம்பல்

Posted by - November 4, 2025
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் வாகனத்தில் திடீர் தீப் பரம்பல் ஏற்பட்டுள்ளது. இந்தசம்பவம் வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம்…

சிறைகளில் உயிரிழந்த ஹமாஸ் குழுவினர்! 45 கைதிகளின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்

Posted by - November 4, 2025
இஸ்ரேலிய சிறைகளில் உயிரிழந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 45 பாலஸ்தீனிய கைதிகளின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது.