திடீரென தீ பற்றி எரிந்த வாகனம்

Posted by - September 2, 2016
திருகோணமலை கந்தளாயில் கொள்கலன் வாகனமொன்று வீதியின் நடுவே திடீரென தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் போது சாரதியும், அதன் உதவியாளரும் தெய்வாதீனமாக உயிர்…

ஆளுநர் அலுவலகத்துக்கு பின்பக்க வாசலால் அழைத்துச் செல்லப்பட்டார்

Posted by - September 2, 2016
இன்று(2) யாழ்ப்பாண மாவட்டத்துக்கு பயணம் செய்த பான்கிமூன், வடக்கு மாகாண ஆளுநரைச் சந்திப்பதற்காக ஆளுநர் அலுவலகத்திற்கு பின்பக்க வாசலால் அழைத்துச்…

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கி மூன் விக்கியை சந்தித்தார்

Posted by - September 2, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கி மூன் அவர்கள் வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களை இன்று வெள்ளிக்கிழமை (02.09.2016)…

மீண்டும் பிள்ளையானுக்குப் பிணை மறுப்பு

Posted by - September 2, 2016
முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணை மனுவினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.இன்று…

ஐ.நா செயலாளரின் கவனத்தை ஈர்க்குமுகமாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - September 2, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் யாழ் வருகை யையிட்டு யாழ் பொது நூலகத்திற்கு முன்பாக…

திருகோணமலையில் 56 துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது

Posted by - September 2, 2016
திருகோணமலை-தென்னமரவாடி கலப்பு பகுதியில் நான்காவது தடவையாக நேற்று (01) இரவு டி 56 துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக புல்மோட்டை பொலிஸார்…

உடைக்கப்பட்ட புத்தர் சிலைக்குப் பதிலாக புதிய புத்தர் சிலை

Posted by - September 2, 2016
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் உடைக்கப்பட்ட புத்தர் சிலைக்குப் பதிலாக புதிய புத்தர் சிலையொன்று சிங்கள தேசிய அமைப்பு என்ற அமைப்பின்…

சட்ட விரோத மண் அகழ்வு நடவடிக்கையில் கடற்படை

Posted by - September 2, 2016
மன்னார் மாவட்டத்தில் உள்ள  நானாட்டன் மற்றும் முசலி பிரதேசங்களை பிரிக்கும்  அருவியாற்று பாலத்திற்கு அருகில் உள்ள வெள்ள தடுப்பு மணலை…

சந்திரிக்காவும் போர்க்குற்றச் செயல்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டும்!- அனந்தி

Posted by - September 2, 2016
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் போர்க்குற்றச் செயல்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென வட மாகாணசபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.