உணவுப்பொருட்களில்சீனி,உப்பு கொழுப்பு சேர்க்கப்பட்டால் வரி! Posted by தென்னவள் - September 8, 2016 உணவுப்பொருட்களில் நியம அளவைவிட சீனி, உப்பு மற்றும் கொழுப்புகளின் அளவு சேர்க்கப்பட்டிருந்தால் வரி அறவிடப்போவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன…
யாழ்ப்பாணத்தில் 34 ஆயிரத்து 619 குடும்பங்கள் கணவனை இழந்த குடும்பங்கள் Posted by தென்னவள் - September 8, 2016 யாழ்ப்பாணத்தில் வாழும் ஒரு லட்சத்து 92ஆயிரத்து 691 குடும்பங்களில் 34 ஆயிரத்து 619 குடும்பங்கள் விதவைக் குடும்பம் என மாவட்டச்…
துமிந்த சில்வாவுக்கு மரணதண்டனை Posted by தென்னவள் - September 8, 2016 பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு…
குட்டி விமானங்களை அமெரிக்கா இந்தியாவுக்கு விற்க வாய்ப்பு Posted by தென்னவள் - September 8, 2016 கடல்சார் கண்காணிப்புக்காக ’கார்டியன்’ அதிநவீன ஆள் இல்லாத குட்டி விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்யும் விவகாரத்தில் அமெரிக்கா சாதகமான முடிவை…
அமெரிக்க கோர்ட்டில் இந்திய பெண் தலைமை செயல் அதிகாரி மீது புகார் Posted by தென்னவள் - September 8, 2016 வேலைக்காரப் பெண்ணை, நாய்களுடன் தூங்க வைத்து பட்டினி போட்டது தொடர்பாக அமெரிக்க கோர்ட்டில் இந்திய பெண் தலைமை செயல் அதிகாரி…
சிவில் அணுசக்தி ஒப்பந்தம் – ஜப்பான் – இந்தியா Posted by தென்னவள் - September 8, 2016 சிவில் அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமருடன் ஆலோசனை நடத்தினார். சிவில் அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்டவை குறித்து…
ஒபாமாவுடன் – மோடி இன்று சந்திப்பு Posted by தென்னவள் - September 8, 2016 ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் பிரதமர் மோடி இன்று சந்திக்கிறார்.
நியூசிலாந்தில் கொள்ளையை தடுத்த இந்திய சிறுமி Posted by தென்னவள் - September 8, 2016 நியூசிலாந்தில் கடையில் கொள்ளையடிக்க முயன்ற கும்பலை 6 வயது இந்திய சிறுமி தடுத்து நிறுத்தினார்.
திருப்பதியில் போலீஸ் எனக்கூறி ரூ.10 லட்சம் கொள்ளை Posted by தென்னவள் - September 8, 2016 திருப்பதியில் போலீஸ் எனக்கூறி நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கொள்ளையடித்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பதி கொர்ல கொண்டா…
காவிரி நீர் பிரச்சனையில் பிரதமரை சந்தித்து நெருக்கடி கொடுக்க வேண்டும் Posted by தென்னவள் - September 8, 2016 காவிரி பிரச்சனையில் பிரதமரை சந்தித்து நெருக்கடி கொடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ம.தி.மு.க.…