இன்று காலை மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம்…
சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் ஜெனரல் நிசான் தனசிங்க தெரிவித்துள்ளார் பொரல…
மாலைத்தீவின் வைத்தியபீட மாணவர்கள் இலங்கையில் வந்து தமது கல்வியை தொடர வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் அந்நாட்டின் சுகாதார…
தன்னுடன் கலந்துரையாடுவதற்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டுஎதிர்கட்சியின் உறுப்பினர்கள் சிலருடன் தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுஎதிர்கட்சி உறுப்பினர்களான…
போட்டிகள்,பரீட்சைகள் போன்றவை இல்லாத கல்விக் கொள்கைகளைக் கொண்ட நாடாக பின்லாந்து நாடு விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியு பிரிட்டின்ஹி சென்ரல்…
கொக்ஹெயின் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிவிய நாட்டு யுவதி கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த யுவதியிடம் 3கிலோகிராம் கொக்ஹெயினை…