இலங்கைக்கு கொக்ஹெயின் கொண்டு வந்த பெண் கைது

331 0

4கொக்ஹெயின் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிவிய நாட்டு யுவதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த யுவதியிடம் 3கிலோகிராம் கொக்ஹெயினை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கொக்ஹெயினின் சந்தை பொறுமதி சுமார் 4கோடி ரூபாய்கள் என தொிவிக்கப்படுகிறது.