யாழ்.மாவட்டத்தில் தொல்லியல் தொடர்பான ஆய்வுகளுக்கு 150 மில்லியன்

Posted by - September 20, 2016
யாழ்.மாவட்டத்தில் உள்ள தொல்லியல் சின்னங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள 150 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய மத்திய கலாச்சார நிதியத்தின்…

மைத்திரி – ரணில் நீதிமன்றம் செல்ல நேரிடுமா?

Posted by - September 20, 2016
போலி ஆவணம் தயாரித்தமை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக கொழும்பு மேல்…

மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு கர்ப்பிணிப்பெண்களை செல்லவேண்டாம்

Posted by - September 20, 2016
சிகா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நாடுகளுக்கு கர்ப்பிணிப் பெண்கள் செல்வதைத் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக அண்மையில்…

கிளின்டன் பூகோள முனைப்பு அமையத்தின் கூட்டத்தில் சிறீலங்கா அதிபர்

Posted by - September 20, 2016
ஐநாவின் 71ஆவது பொதுச்சபைக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியுயோர்க் புறப்பட்ட சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் கிளின்டன் பூகோள முனைப்பு…

மன்னார் பள்ளிமுனைக் காணிகள் விடுவிக்கப்படமாட்டாது – பாதுகாப்பு அமைச்சு

Posted by - September 20, 2016
பள்ளிமுனைப் பிரதேசம் தமிழக போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கேந்திர மையமாக அமைந்துள்ளதால் அக்காணிகளை மக்களிடம் கையளிக்கமுடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அதிகார பகிர்வின் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு – அமைச்சர் மனோ

Posted by - September 20, 2016
தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகார பகிர்வின் மூலம் தான் தீர்வு என்பதில் திட்டவட்டமான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும்…

யுத்தத்தின் மூலம் பெற முடியாத சமஸ்டியை அரசியலமைப்பினூடாக பெற்றுக்கொடுக்க முனைகின்றனர் – விமல்

Posted by - September 20, 2016
யுத்தத்தின் மூலம் பெறப்பட முடியாத சமஸ்டியை தற்போது புதிய அரசியலமைப்பினூடாக பெற முயற்சிக்கின்றார்கள் என தேசிய சுதந்திர முன்னனியின் தலைவரும்…

மஹிந்தவின் புதிய கட்சி தயார் – சின்னமும் நிறமும் மிக விரைவில்

Posted by - September 20, 2016
கூட்டு எதிர்க் கட்சியின் புதிய அரசியல் கட்சிக்கான பணிகள் முழுமையடைந்துள்ளன. இதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தலைமைத்துவமாக கொண்ட…

மீரியபெத்தை மண்சரிவு – பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள்

Posted by - September 20, 2016
மண்சரிவு இடம்பெற்று 2 வருடங்கள் நெருங்கியுள்ள நிலையில் தீபாவளிப் பண்டிகைக்கு முன்பதாக ஒக்டோபர் 22ஆம் திகதி வீடுகளை கையளிப்பதற்கு தாம்…