யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் பாரிய தீ விபத்துச் சம்பவம்

Posted by - September 25, 2016
வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாக யாழ் பல்லைக்கழகத்தில் நேற்று 24.09.2016 மதியம் 1.30மணியளவில் ஏற்பட்ட தீ பரம்பல் ஏற்ப்பட்டுள்ளது.இச்…

சுற்றுலாத்துறையில் நான்காவது இடத்தை பிடித்துள்ள கொழும்பு!

Posted by - September 25, 2016
சர்வதேசத்தில் இருந்து இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலாத்துறையினருக்கு கொழும்பு, உலகின்நான்காவது வேகமாக வளர்ச்சி பெற்று வரும் இடமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுக தமிழ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பாதிக்காது.சி.வி.கே

Posted by - September 25, 2016
அவுஸ்ரேலிய உயர்தானிகராலய உயர் அதிகாரி நிக்கலஸ் பேனாட்டுக்கும், வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அரபுமொழிப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் – இம்ரான் மஹ்ரூப்

Posted by - September 25, 2016
இலங்கைக்கு கூடுதல் அந்நியச் செலாவனியைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு இலங்கையில் அரபு மொழிப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என திருகோணமலை…

தியாகி திலீபனின் நினைவு தினத்தில் கிளி அறிவகத்தில் குருதிக் கொடை

Posted by - September 25, 2016
தியாகி திலீபனின் 29வது நினைவு தினத்தை முன்னிட்டு தாயகத்தில் இம்முறை பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பாகிஸ்தானில் போர் விமானம் விழுந்து விபத்து: விமானி பலி

Posted by - September 25, 2016
பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் விமானப்படைக்கு சொந்தமான எப்-7 போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி பலியானார்.

மெக்சிகோ நாட்டு எண்ணெய் கப்பலில் பயங்கர தீ விபத்து

Posted by - September 25, 2016
மெக்சிகோ நாட்டுக்கு சொந்தமான பெமெக்ஸ் பெட்ரோலிய நிறுவனத்தை சேர்ந்த எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆயிரக்கணக்கான பெட்ரோல்…

திண்டுக்கல்லில் பா.ஜனதா அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

Posted by - September 25, 2016
திண்டுக்கல்லில் இன்று பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதட்டம் நிலவுகிறது.திண்டுக்கல்லில் இன்று பாரதிய ஜனதா கட்சி…

கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

Posted by - September 25, 2016
கண்ணகி நர்க போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயர் போலீஸ்…

சொந்த ஊரில் நடந்த பாராட்டு விழாவில் தங்கமகன் மாரியப்பன் தபால்தலை வெளியீடு

Posted by - September 25, 2016
சொந்த ஊர் திரும்பிய பாரா ஒலிம்பிக் ‘ஹீரோ’ மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாராட்டு விழாவில், அவரது புகைப்படம் அடங்கிய…