மஹிந்த அணியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளபோவதில்லை – கோட்டா

Posted by - September 24, 2016
ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் எதிர்வரும் 8ஆம் திகதி நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய…

47 மருத்துகளின் விலைகள் குறைப்பு

Posted by - September 24, 2016
இருதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட 47 மருந்துகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று…

அரசியல் அனுபவங்கள் இல்லை – கோட்டபாய ராஜபக்ஷ

Posted by - September 24, 2016
தாம்மால் முன்னெடுக்கப்படும் பின்பற்றப்படும் செயற்பாடுகள் அரசியலுக்கு பொருத்தமானதா? என்பது குறித்து சந்தேகம் இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ…

மிருகங்களை பாதுகாக்க நடவடிக்கை

Posted by - September 24, 2016
அருகிவரும் மிருகங்களை பாதுகாப்பதற்கான காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள…

அலபோவில் புதிய இராணுவ நடடிக்கை – சிரிய இராணுவம்

Posted by - September 24, 2016
சிரியாவின் கிழக்கு அலபோவில் புதிய இராணுவ நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்துள்ளதாக சிரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது. போராளிகளின் கட்டுப்பட்டில் உள்ள இந்த…

கிளிநொச்சி சந்தையை புனரமைக்க நிதியுதவி – விஜயகலா

Posted by - September 24, 2016
தீப்பரவலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி பொதுச் சந்தையை மீள நிர்மாணிப்பதற்காக 10 கோடி ரூபாவினை ஒருக்கீடு செய்ய அரசாங்கம் இணங்கியுள்ளதாக இராஜாங்க…

சிறந்த எதிர்காலம் அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி

Posted by - September 24, 2016
சர்வதேச நாடுகளுடன் நல்லிணக்கமான உறவினை பேணுவதன் மூலம் சிறந்த எதிர்காலத்தை நோக்கி இட்டுச் செல்வது அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி…

பெசில், பீ பி ஜெயசுந்தர ஆகியோாிடம் விசாரணைண

Posted by - September 24, 2016
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் பீ பி ஜெயசுந்தர ஆகியோர் பாரிய மோசடிகள் தொடர்பான…

இலங்கை கடற்படை தளபதி அமெரிக்காவில்

Posted by - September 24, 2016
அமெரிக்காவில் இடம்பெறும் 22வது சர்வதேச கடல்வலு தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்கான சென்றுள்ள இலங்கை கடற்படை தளபதி அமெரிக்க கடற்படையின் தொழில்பாட்டு…

அகதிகள் நாடு திரும்பினர்

Posted by - September 24, 2016
தென்னிந்தியாவில் அகதிகளாக தங்கியிருந்த மேலும் ஒரு குழுவினர் நாடுதிரும்பியுள்ளனர். வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் மாத்தளையை சேர்ந்த…