கனடாவில் ‘எழுக தமிழ்’

Posted by - October 1, 2016
எழுகை கொண்ட மக்களே வரலாற்றை படைப்பார்கள் தாயகத்தில் மிகவும் எழுச்சியோடு இடம்பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க ‘எழுக தமிழ்’ நிகழ்வைத்…

பிரான்சில் இடம்பெற்ற புரட்டாதி மாதம் வீரச்சாவடைந்த மாவீரர் நினைவு நிகழ்வு!

Posted by - October 1, 2016
புரட்டாதி மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூரும் மாதாந்த நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தில் நேற்று (30.09.2016) வெள்ளிக்கிழமை பிற்பகல்…

சீ வி விக்னேஸ்வரனை கைதுசெய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Posted by - September 30, 2016
வட மாகாண முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரனை கைதுசெய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. வடக்கை காப்பாற்றும் நாட்டை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தினால் இந்த…

சார்க் மாநாட்டில் இலங்கையும் பங்குகொள்ளாது

Posted by - September 30, 2016
எதிர்வரும் நொவம்பர் மாதம் இடம்பெறவுள்ள சாக் மாநாட்டில் இலங்கையும் கலந்து கொள்வது குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தின் தற்போதைய…

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட போதைபொருள் சிக்கியது.

Posted by - September 30, 2016
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு வகை போதைப்பொருள் 11 கிலோகிராமுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை…

சர்வதேச சமூகத்துடனான உறவுகள் வலுப்பெற வேண்டும் – மைத்திரி

Posted by - September 30, 2016
இலங்கை மற்றும் சர்வதேச சமூகத்துடனான உறவுகள் மேலும் வலுப்பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை –…

இலங்கை, கொலம்பியாவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும்

Posted by - September 30, 2016
கொலம்பியாவை இலங்கை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்று சர்வதேச ஊடகம் ஒன்று அறிவுறுத்தியுள்ளது. அரைநூற்றாண்டு காலமாக கொலம்பியாவில் யுத்தம் நடைபெற்று…

இலங்கையின் மனித உரிமைகளில் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்குவது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பேரவையில் விவாதம்

Posted by - September 30, 2016
மனித உரிமைகள் சார்ந்த விடயங்களில் இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகளையும், இயலுமை விருத்தியை கட்டியெழுப்புவது தொடர்பிலும், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின்…

இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் விவகாரம் – முரண்பட்ட ஆவணங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவு

Posted by - September 30, 2016
இராணுவத்தினால் முல்லைத்தீவு நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட எழுத்து ஆவணங்கள் முரண்பட்டது என முன்வைக்கப்பட்ட தகவல்களுக்கமைய அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…