பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க அமெரிக்காவில் கையெழுத்து வேட்டை

Posted by - October 4, 2016
பாகிஸ்தானை, ‘பயங்கரவாத நாடு’ என அமெரிக்கா அறிவிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில் 2 வாரங்களுக்குள்ளாகவே 5 லட்சம்…

முதலமைச்சர் ஜெயலலிதாவின் குரல்போல் வாட்ஸ்அப்பில் பரவும் ஆடியோ வதந்தி

Posted by - October 4, 2016
உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலமடைந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என…

காவிரி வாரியம் அமைக்க எதிர்ப்பு: மத்திய அரசுக்கு நாராயணசாமி கண்டனம்

Posted by - October 4, 2016
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதே போல் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியும்…

எல்லை தாண்டி வந்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் சிறைப்பிடிப்பு

Posted by - October 4, 2016
எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை இன்று சிறைப்பிடித்து சென்ற சம்பவம்…

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டது

Posted by - October 4, 2016
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் அளித்திருப்பதற்கு டெல்டா விவசாயிகள்…

நீதிபதிகளுக்கு இலஞ்சம் வழங்கி சிக்கலில் மாட்டியுள்ள ராஜபக்ஷ ரெஜிமென்ட்

Posted by - October 4, 2016
கடந்த ஆட்சியின் போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலருக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் காணி பெற்றுக்கொடுத்ததாக கொழும்பு ஊடகம்…

போராளிகளை விடுதலை செய்வதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை

Posted by - October 4, 2016
அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை விடுவிப்பதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர்…

2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார்

Posted by - October 4, 2016
கூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார்…