சென்னை விமானத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் Posted by தென்னவள் - October 16, 2016 அபுதாபியில் இருந்து சென்னை விமானத்தில் கடத்தி வந்த 1 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.…
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இலஞ்சம் கொடுத்தே றிஸாட் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை பெற்றுக் கொண்டார். – பைசல் காசிம் Posted by கவிரதன் - October 16, 2016 ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இலஞ்சம் கொடுத்தே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை…
நுரைச்சோலை பிரச்சினை – சீர்செய்ய சில நாட்கள் செல்லும் Posted by கவிரதன் - October 16, 2016 நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையை சீரமைப்பதற்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என மின்சக்தி அமைச்சு…
மோடியை சந்தித்தார் மைத்திரி Posted by கவிரதன் - October 16, 2016 இந்தியா கோவாவில் இடம்பெறும் பிரிக்ஸ் மாநாட்டில் வைத்து இன்று காலை இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய பிரதமர் நரேந்திர…
விமானப்படை வீரர் உயிரிழப்பு Posted by தென்னவள் - October 16, 2016 கட்டுநாயக்க விமானப் படை முகாமில்; கடமையாற்றும், 22 வயதான விமானப் படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தூதுவர்கள் நியமிக்க புதிய முறை Posted by கவிரதன் - October 16, 2016 புதிய முறையில் சில நாடுகளுக்கு தூதுவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 22 நாடுகளுக்கு வதிவிடமற்ற 14 தூதுவர்கள் நியமிக்கப்பட…
அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதியின் சடலம் மீட்பு Posted by தென்னவள் - October 16, 2016 அநுராதபுரம் சிறைச்சாலையின் சிறைக் கூட்டிலிருந்து, தூக்கில் தொங்கிய நிலையில் கைதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லாட்சி அரசாங்கம் நெருக்கடியில் உள்ளது – சீ.பி. ரட்நாயக்க Posted by கவிரதன் - October 16, 2016 அரசாங்கத்திற்கு புதிதாக நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் அமைச்சர் சீ.பி. ரட்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு கூட்டு எதிர்க்கட்சி…
அரசாங்கத்துடன் உத்தியோக பூர்வமாக பேச சம்பந்தனும், அரசாங்கமும் உடன்படவில்லை Posted by தென்னவள் - October 16, 2016 அரசாங்கத்துடன் உத்தியோக பூர்வமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு பேச்சுக்கு செல்வதற்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், அரசாங்கமும் உடன்படவில்லை என…
இரணைமடு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சந்தேகநபர் Posted by தென்னவள் - October 15, 2016 யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவர், இரணைமடு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு…