மாணவர்களின் படுகொலைக்கு நீதி கோரி யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - October 25, 2016
மாணவர்களின் படுகொலைக்கு பன்னாட்டு அரங்கில் நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை யேர்மன் தலைநகர் பேர்லினில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.சிங்கள பேரினவாத…

உலக தமிழர்களே கட்சி பேதங்களை தாண்டி தமிழரின் உரிமைகளுக்காக ஒன்றுபடுங்கள்

Posted by - October 25, 2016
உலகத் தமிழ் பேசும் மக்கள், கட்சி பேதங்களைத் தாண்டி தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஒன்று பட்டுச் செயற்பட வேண்டிய கட்டம்…

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு வடக்குமாகாண முதலமைச்சர் அனுதாபம்!

Posted by - October 25, 2016
கடந்த 21ஆம் திகதி கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில், சிறீலங்கா காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இரண்டு மாணவர்களுக்கும் வடக்கு மாகாண…

இலங்கைத் தூதரகத்திற்கு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

Posted by - October 25, 2016
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையைக் கண்டித்தும், மலையகத் தமிழ் மக்களின் கூலி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றக்கோரியும் நாம் தமிழர் கட்சியின் தலைமை…

சித்திரவதை வழக்கு – பொலிஸ் அதிகாரிகளை விளக்கமறியலில்

Posted by - October 25, 2016
2011ஆம் ஆண்டு திருட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சித்திரவதை செய்து கொலை செய்தமை தொடர்பிலான வழக்கில் 7 பொலிஸ்…

தமிழ் மாணவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது!

Posted by - October 25, 2016
தமிழ் மாணவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத சூழல்  வட – கிழக்கில் ஏற்பட்டுள்ளது.  மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்வது…

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதிவேண்டி தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டம்!

Posted by - October 25, 2016
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதிவேண்டி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சியில் திடீரென குவிந்த பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினர்

Posted by - October 25, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் வட மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

சாலாவ வெடிவிபத்து – நட்டஈடு இதுவரையில் இல்லை

Posted by - October 25, 2016
கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டு இதுவரை 5 மாதங்கள் கடந்துள்ளன. எனினும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈடு…

புலனாய்வு பிரிவு உறுப்பினரின் உடற்பாகங்கள் கொழும்பிற்கு எடுத்துவரப்படவுள்ளன.

Posted by - October 25, 2016
பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது. இன்று மதியம் இடம்பெற்ற இரண்டாவது பிரேத பரிசோதனையின் பின்னர் விசாரணை அதிகாரிகளால்…