அமெரிக்காவில் டிரைவர் இல்லாமல் ஓடும் லாரி மூலம் 45 ஆயிரம் ‘பீர்’ கேன்கள் சப்ளை

Posted by - October 26, 2016
அமெரிக்காவில் டிரைவர் இல்லாமல் ஓடும் லாரி மூலம் 45 ஆயிரம ‘பீர்’ கேன்கள் சப்ளை செய்யப்பட்டது.டிரைவர் இல்லாமல் தானாக இயங்கும்…

மியான்மர் சென்று திரும்பிய முதலை புயல்: ஆந்திரா நோக்கி நகர்கிறது

Posted by - October 26, 2016
மியான்மர் சென்ற முதலை புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டும்…

பிரிட்டன் இளவரசியை மேலாடை இல்லாமல் படம்பிடித்தவர்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு

Posted by - October 26, 2016
பிரிட்டன் நாட்டின் இளவரசரான வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதியர் கடந்த 2012-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.…

நாமலை காப்பாற்ற அர்ஜுன் மகேந்திரனை பாதுகாக்கும் மஹிந்த

Posted by - October 26, 2016
மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல்களின் போது முன்னாள் மத்திய வங்கி ஆளுநரினால் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக தற்போது கூட்டு…

காவல்துறையின் தவறை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார் காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர!

Posted by - October 26, 2016
யாழ்ப்பாண மாவட்டம் கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையில் காவல்துறையினர் தவறிழைத்துள்ளதாக காவல்துறைமா…

தப்பிச் சென்ற மாணவர்கள் முன்னாலிருந்து சுடப்பட்டது எப்படி? – இரா.சம்பந்தன்

Posted by - October 26, 2016
கடந்த 21ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சிறீலங்காக் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை…

மாணவர்கள் கொலை – விசாரணைகள் பற்றிய தகவல்களை வெளியிடத் தடை!

Posted by - October 26, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பான விசாரணை தகவல்களை வெளியிடவேண்டாமென விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு சிறீலங்கா காவல்துறை கடுமையான உத்தரவைப்…

ஆவா குழு தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது

Posted by - October 26, 2016
சுன்னாகத்தில் சிறீலங்கா புலனாய்வாளர்கள் மீது நடாத்திய வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உரிமைகோரியுள்ள ஆவா குழு தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர்…

மயில்வாகனம் நிமலராஜன் அர்ப்பணிப்பு நிறைந்த தொழில் நேர்த்தியைக் கொண்ட ஒரு துணிச்சல் மிக்கவராவார்

Posted by - October 26, 2016
மயில்வாகனம் நிமலராஜன் என்ற பெயரானது மத்திய லண்டனில் உள்ள பி.பி.சி தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் வெவ்வேறு நிலையிலுள்ள பணியாளர்களால் ஒவ்வொரு…

படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் யேர்மனியில் நினைவு கூரப்பட்டனர்.

Posted by - October 26, 2016
தாயகத்தில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட விஜயகுமார் சுலக்சன்(ஊடகக் கற்கைகள்) மற்றும் நடராஜா கஜன் (அரசறிவியல் துறை ) அவர்கள் யேர்மனியில்…