ஆந்திரபிரதேஸில் இலங்கையர் ஒருவர் காணமல் போயுள்ளார். போபாலுக்கான மத யாத்திரையை மேற்கொண்டிருந்த நிலையில் அவர் காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
வடகொரியா அடுத்த ஏவுகணைச் சோதனைக்கு தயாராகிறது. அமெரிக்க அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் இரண்டொரு தினங்களில் இந்த சோதனை நடத்தப்படவுள்ளது.…
முல்லைத்தீவு மாவட்டத்தின் 71 பேரூந்துகளுக்கான தற்காலிக வழி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. வடக்கு தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு தற்காலிக…
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவினருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்க்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி