யாழில் இளைஞர் பாராளுமன்றத் தேர்தல்-27 தேர்தல் நிலையங்கள்

Posted by - December 18, 2016
  இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் நான்காவது இளைஞர் பாராளுமன்ற யாழ்ப்பாண மாவட்டத்தில்இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் களத்தில் 32 வேட்பாளர்கள் போட்டியிட்டதாக…

வவுனியாவில் நடைபெற்ற இளைஞர் பாராளுமன்றத் தேர்தல்

Posted by - December 18, 2016
நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கையில் இளைஞர் மற்றும்யுவதிகள் ஆர்வத்துடன் வாக்களித்ததை அவதானிக்க முடிந்தது.வவுனியா மாவட்டத்தில் ஒரு இளைஞர்…

கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் முடிவில் கந்தையா விஜயரூபன் வெற்றி

Posted by - December 18, 2016
இன்று நடைபெற்ற இளைஞர் பாராளுமன்றத் தேர்தலின் கரைச்சி, கண்டாவளை, பூநகரி,  பச்சிலைப்பள்ளி பிரதேச செயலங்களின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த முடிவுகளின்…

யாழ் தெல்லிப்பளையில் பொலிஸ் நடமாடும் சேவை இறுதிநாள் நிகழ்வுகள்-படங்கள் இணைப்பு

Posted by - December 18, 2016
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடாத்தப்பட்ட 150வது பொலிஸ் தினத்தை முன்னிட்ட நடமாடும் சேவைகள் நேற்றுடன் நிறைவுபெற்றன. தெல்லிப்பழை பொலிஸ்…

நல்லாட்சி மூலமே தமிழருக்கான அரசியல் தீர்வைப் பெற முடியும்-ஸ்ரீதரன்

Posted by - December 18, 2016
புதிய அரசியல் யாப்பு மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை நல்லாட்சி அரசாங்கத்தின் மூலமே பெற்றுக் கொள்ள முடியும் என…

வவுனியாவில் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிபத்தாயொருவர் மீட்பு(படங்கள்)

Posted by - December 18, 2016
வவுனியாவில் கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிபத்தாயொருவர் இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். குறித்த குருமன்காடு, காளிகோவில் பிரதேசத்தைச்…

நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகினார்

Posted by - December 18, 2016
மட்டு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரை கைது செய்யும் விடயத்தில் சட்டம் உரிய முறையில் நிலை நாட்டப்பட வில்லை…

நயினாத்தீவு பொலிஸ் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த ஆறு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் இடமாற்றம்

Posted by - December 18, 2016
படகில் பயணித்த உறவினர்களிடம் காசு பெற்றுக்கொண்டது தனக்கு அவமானம் எனக்கூறி நயினாத்தீவு பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய 6 பொலிஸாரை உதவிப்பொலிஸ்…

அதிகாரம் கையில் இருக்கும் போது தமது குறைகள் கண்ணுக்கு தெரிவதில்லை- சமல் ராஜபக்ச

Posted by - December 18, 2016
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தவறான முறையில் சட்டவிரோத வேலைகளை செய்தவர்கள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இருந்ததாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அவர்கள்…

தியாகி லெப்.கேணல்.திலீபனின் நினைவுத் தூபியில் சுவரொட்டிகள்!

Posted by - December 18, 2016
நல்லூரில் அமைந்துள்ள தியாகி லெப்.கேணல்.திலீபன் நினைவுத் தூபியை சூழ சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுளதாக மக்கள் கவலை வெளியுட்டுள்ளனர்.