சிறுபான்மையினருக்கு பாதுகாவல் அரணாக விளங்கும் கட்சி தி.மு.க

Posted by - December 21, 2016
சிறுபான்மையினருக்கு பாதுகாவல் அரணாக விளங்கும் கட்சி தி.மு.க. என்று சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மக்கள் நலக்கூட்டணி நிரந்தர அமைப்பு இல்லை-திருமாவளவன்

Posted by - December 21, 2016
மக்கள் நலக்கூட்டணி நிரந்தர அமைப்பு இல்லை, பிரச்சனைகளின் அடிப்படையில் நால்வரும் மீண்டும் கைகோர்ப்போம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் தி.மு.க. போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்

Posted by - December 21, 2016
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் தி.மு.க. போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் எனறு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்…

இந்தியாவுக்கு நிரந்தர கப்பல் சேவையை கோரவில்லை! – என்கிறார் வடக்கு ஆளுனர்

Posted by - December 21, 2016
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிரந்தர கப்பல் சேவை அவசியமென்று ஒருபோதும் நான் தெரிவிக்கவில்லை. தென்னிந்தியாவில் நடைபெறும் திருவாதிரை நிகழ்வுக்கு ஒரு…

நான்காம் மாடி தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர்

Posted by - December 21, 2016
நான்காம் மாடி தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர். ஆகையால் பொலிஸ் குற்ற விசாரணை திணைக்களம் (சி.ஐ.டி), கட்டாயம் மாற்றப்படவேண்டும் என்று…

அதிகாரம்மிக்க அமைச்சரை உருவாக்கும் திட்டத்துக்கு சுதந்திரக் கட்சி எதிர்ப்பு!

Posted by - December 21, 2016
அதிகாரம்மிக்க அமைச்சர் ஒருவரை உருவாக்கும் திட்டத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கின்றது என பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி…

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் உயிருடன் இருப்பதை மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை

Posted by - December 21, 2016
விடுதலைப் புலிகளின் தலைவர்கள் உயிருடன் இருப்பதை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை என்று, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு…

வடக்கு மாகாணத்தின் புனர்வாழ்வு அமைச்சுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை!

Posted by - December 21, 2016
வடக்கு மாகாணத்தில் முக்கிய அமைச்சாக விளங்கும் புனர்வாழ்வு அமைச்சிற்கு 2017 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கப்படவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர்…

யேர்மன் தலைநகர் பேர்லினில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஈழத்தமிழர்களும் தமது அஞ்சலியை செலுத்தினர்.

Posted by - December 20, 2016
யேர்மனியின் தலைநகர் பேர்லினில் பார ஊர்தி மூலம் நத்தார் சந்தையில் நேற்றைய தினம் தாக்குதல் நடைபெற்றுள்ளது.இத் தாக்குதல் பயங்கரவாதத்தின் பின்னணி…

கிழக்கு மாகாண முதலமைச்சின் மீதான வாக்கெடுப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

Posted by - December 20, 2016
கிழக்கு மாகாண முதலமைச்சின் கீழுள்ள அமைச்சுக்களுக்கான  வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு 17 மேலதிக வாக்குகளால்  நிறைவேற்றப்பட்டுள்ளது, முதலமைச்சரின் கீழுள்ள 13…