புது வருடம் பிறக்கவுள்ள நிலையில், அது எமக்கு மிகவும் எதிர்பார்ப்பு நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது

Posted by - December 31, 2016
பிறக்கவுள்ள புது வருடத்தில் இருள் சூழ்ந்த கடந்த காலங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு நாடாக ஒன்றிணைந்து சௌபாக்கியத்தை ஏற்படுத்த வேண்டும்…

வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவு

Posted by - December 30, 2016
வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.அபாராதம் செலுத்தாமல் வாகனங்களின் உரிமையை தற்போதைய உரிமையாளர்களின் பெயர்களுக்கு மாற்றிக் கொள்வதற்காக…

சீன முதலீட்டு திட்டத்திற்காக வழங்கப்பட காணிகளை அளவிடும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்-ஐ.எச்.கே. மஹானாம

Posted by - December 30, 2016
சீன முதலீட்டு திட்டத்திற்காக வழங்கப்பட இருந்த 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை அளவிடும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சீன முதலீட்டு…

தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு தமக்கு ஆட்சேபனை கிடையாது- சட்ட மாஅதிபர்

Posted by - December 30, 2016
தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு தமக்கு ஆட்சேபனை கிடையாது என கடற்றொழில் அமைச்சு சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது. பண்டிகை காலத்தை…

இந்திய மீனவர்களின் படகுகளையும் உபகரணங்களையும் மீளக் கையளிக்க முடியாது- மஹிந்த அமரவீர

Posted by - December 30, 2016
இந்திய மீனவர்களின் படகுகளையும் உபகரணங்களையும் மீளக் கையளிக்க முடியாது என்று கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர…

ஐரோப்பிய நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை- சர்வதேச பொலிஸார்

Posted by - December 30, 2016
லண்டன், பாரிஸ் மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சர்வதேச பொலிஸார் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…

உலகின் உயரமான பாலம் தென் சீனாவில் நேற்று திறந்து வைக்கப்பட்டது

Posted by - December 30, 2016
உலகின் உயரமான பாலம் தென் சீனாவில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த பாலம் நேற்றைய தினம் பொதுமக்களின் பார்வைக்காக விடப்பட்டுள்ளது.…

பாசிக்குடா கடலில் மூழ்கி உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Posted by - December 30, 2016
பாசிக்குடா கடலில் மூழ்கி உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கம்பளை பகுதியை சேர்ந்த 42 வயதான இரண்டு…

வில்பத்து சரணாலயத்திற்கு சொந்தமான வனப்பகுதியை வனஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்த ஜனாதிபதி ஆலோசனை

Posted by - December 30, 2016
வில்பத்து சரணாலயத்திற்கு சொந்தமான வனப்பகுதியை விஸ்தரித்து, அதனை அண்மித்துள்ள அனைத்து வனப் பகுதிகளும் உள்ளடங்கும் வகையில் அதனை வனஜீவராசிகள் வலயமாக…

இந்தியாவிலிருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுகின்ற கண் வில்லைகள், இலங்கையில் அதிக விலையில் விற்பனை

Posted by - December 30, 2016
  இந்தியாவிலிருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுகின்ற கண் வில்லைகள், நோயாளர்களுக்கு அதிக விலையில் விற்பனை செய்யப்படும் வர்த்தகம் தொடர்பான…