பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 5 பேர் கைது

Posted by - January 4, 2017
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தைப் புறக்கணித்த நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 5 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தர பகுதியில்…

பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக விசாரணை

Posted by - January 4, 2017
பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தனவுக்கு…

நாடுகடத்தப்பட்டார் தென்கொரிய பிக்கு

Posted by - January 4, 2017
கோட்டே நாகவிகாரையின் தலைமை விகாராதிபதி பதவிக்காக போட்டியிட்டிருந்த தென்கொரியாவின் பிக்கு யுங் மூன் ஒவ் நேற்று நாடு கடத்தப்பட்டார். குறித்த…

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு நாட்டிலிருந்து வெளியேற தடை

Posted by - January 4, 2017
பொதுமன்னிப்பு காலத்தில் படைகளில் இருந்து சட்டரீதியாக தம்மை விடுவித்துக்கொள்ளாமல் முப்படைகளில் இருந்து தப்பிச்சென்றவர்கள் நாட்டில் இருந்து தப்பிச்செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு…

யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 1 லட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர்

Posted by - January 4, 2017
யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 1 லட்சம் பேர் இந்தியாவில் இருப்பதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் லண்டனின் இலங்கைக்கான…

போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதி தேவை

Posted by - January 4, 2017
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்கும் பொறிமுறையில் ஒரு வெளிநாட்டு நீதிபதியேனும் இடம்பெற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க…

பொலிஸாருக்கு பொய்யான தகவலை வழங்கிய இளம் யுவதிக்கு பிணை

Posted by - January 4, 2017
ரயிலில் சந்தேகத்திற்கிடமான பொருளொன்று இருப்பதாக, பொய்யான தகவலை பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு தெரிவித்த இளம் யுவதி…

ஹெரோயினுடன் இரண்டாவது தடவையாக சிக்கிய பெண்கள்

Posted by - January 4, 2017
சீதுவ பிரதேசத்தில் ஹெரோயினுடன் இரண்டு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து சீதுவ நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியை சோதனையிட்டபோது குறித்த இரண்டு…

உத்தேச வாக்காளர்களைப் பதிவு செய்யும் சட்டமூலம் குறித்த யோசனைக்கு அனுமதி

Posted by - January 4, 2017
இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிக்கும் உரிமையினை பாதுகாக்கும் நோக்கிலான வாக்காளர்களைப் பதிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தினை நடைமுறைப்படுத்தும் காலப்பகுதியை நீடிப்பது…

இனமுறுகல் ஏற்படும் அச்சம் – ஹக்கீம்

Posted by - January 4, 2017
அகழ்வாராச்சி என்ற போர்வையில் சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் இனங்களுக்கிடையிலான முறுகல் அதிகரிப்பதற்கான அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய…