முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக கடந்த 2016ஆம் ஆண்டில், 5755 மில்லியன் ரூபர் கிடைக்கப்பெற்றது என, முல்லைத்தீவு மாவட்டச்…
சிறுபான்மை சமூகத்திற்கான தீர்வுத்திட்டம் தொடர்பிலான தீர்மானங்கள் இழுத்தடிப்புச் செய்யப்பட்டுவரும் செயற்பாட்டிற்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் கண்டனம்…
மட்டக்களப்பு நகரில் நீண்டகாலமாக துவிச்சக்கர வண்டிகளை கொள்ளையிட்டு வந்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து பெருமளவான துவிச்சக்கர வண்டிகளும் கையடக்க தொலைபேசிகளும்…
வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு தேவையில்லை என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணை நீதிமன்றத்தை…
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் பரிசோதனை நடவடிக்கைகள் இன்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ணவினால் பார்வையிடப்பட்டன. சாவகச்சேரி பொலிஸ்…