கிளிநொச்சி சிவநகர் கிராம சனசமூக நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - January 8, 2017
கிளிநொச்சி சிவநகர் கிராமத்திற்கான சனசமூக நிலையத்தை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு…

புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்பட வேண்டும்- எம்.ஏ.சுமந்திரன் (காணொளி)

Posted by - January 8, 2017
புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்பட வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும்…

அரசியலமைப்பு சட்ட உருவாக்கம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துரையாடல்

Posted by - January 8, 2017
அரசியலமைப்பு சட்ட உருவாக்கம் தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் லொன்றை நடாத்தியுள்ளனர். கொழும்பிலுள்ள எதிர்த்தலைவர் அலுவலகத்தில் இன்று காலை…

நுவரெலியா ஹட்டன் ஹோல்புறுக் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதி திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - January 8, 2017
  நுவரெலியா ஹட்டன் ஹோல்புறுக் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை…

கொட்டகலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிக்கப்பட்டன (காணொளி)

Posted by - January 8, 2017
நுவரெலியா கொட்டகலையில் பசும்பொன் வீடமைத்திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,…

முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் (காணொளி)

Posted by - January 8, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தை வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பிரகடனப்படுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, முல்லைத்தீவு மாவட்ட…

ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 2 பேர் விடுதலை(காணொளி)

Posted by - January 8, 2017
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 2 பேர் ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறகுற்றங்களுக்காக தண்டணை அனுபவித்த வந்தவர்களே…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்தார்(காணொளி)

Posted by - January 8, 2017
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். நேற்று மாலை இலங்கை விஜயம் செய்துள்ள சந்திரபாபு…

யாழ்ப்பாணத்தில் பாவனைக்கு உதவாத மாட்டிறைச்சியை அழிக்கும் சம்பவத்தை செய்தியாக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இறைச்சி வெட்டும் ஆயுதங்களால் தாக்க முற்பட்டுள்ளனர்.(காணொளி)

Posted by - January 8, 2017
யாழ்ப்பாணத்தில் மனித பாவனைக்கு உதவாத மாட்டிறைச்சியை மாநகரசபையினர் அடையாளப்படுத்தி பறிமுதல் செய்து அழிக்கும் சம்பவத்தை செய்தியாக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இறைச்சி…

மட்டக்களப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று மூன்றாவது ஆண்டிற்குள் நுழையும் தினத்தை முன்னிட்டு பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன(காணொளி)

Posted by - January 8, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு ஆண்டுகள் இன்றுடன் நிறைவுபெற்று மூன்றாவது ஆண்டிற்குள் நுழையும் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்வேறு…