முதலீடுகள் தொடர்பாக பிழையான கருத்தை ஏற்படுத்த வேண்டாம் Posted by தென்னவள் - January 9, 2017 நாட்டின் இயற்கை அமைப்புகளின் மீது முதலீட்டு வாய்ப்புகளை பெற்று இளம் சந்ததிக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக நீர்பாசன…
டெங்கு ஒழிப்பு தொடர்பான தேசியக் கொள்கை ராஜித்தவிடம் Posted by தென்னவள் - January 9, 2017 டெங்கு ஒழிப்பு தொடர்பான தேசியக் கொள்கை சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சமூக நலத்திட்டங்களில் தமிழகம் முன்னிலை பெற்று வருகிறது: இந்தியா டுடே மாநாட்டில் ஓ பன்னீர்செல்வம் பேச்சு Posted by தென்னவள் - January 9, 2017 சமூக நலதிட்டங்களில் தமிழகம் முன்னிலை பெற்று வருகிறது என்று இந்தியா டுடே மாநாட்டில் தமிழக முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம்…
ஈரான் முன்னாள் அதிபர் அக்பர் ஹசெமி ரஃப்சன்ஜனி காலமானார் Posted by தென்னவள் - January 9, 2017 ஈரான் முன்னாள் அதிபர் அக்பர் ஹசெமி ரஃப்சன்ஜனி காலமானார். அவருக்கு வயது 82. உடல்நலக் குறைவு காரணமாக தலைநகர் தெஹ்ரானின்…
சென்னை புறநகர் பகுதிகளில் ரூ.10 நாணயம் வாங்க வியாபாரிகள் மறுப்பு Posted by தென்னவள் - January 9, 2017 நாடு முழுவதும் கடந்த நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு முதல் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய…
உயிருக்கு ஆபத்து இருந்தாலும் பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன்: போப் ஆண்டவர் Posted by தென்னவள் - January 9, 2017 பயணங்களின்போது தன் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்துள்ளதாக தெரிவித்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் அதே நேரத்தில் பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன்…
அதிநவீன ஏவுகணையை செலுத்த தயாராகும் வடகொரியா Posted by தென்னவள் - January 9, 2017 கண்டம்விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையை எந்நேரமும் செலுத்த தயாராக இருப்பதாக வடகொரியா அறிவித்துள்ள நிலையில் அதை சுட்டு வீழ்த்தப்…
விரைவில் புதுவையில் முதலீட்டாளர் மாநாடு: முதலமைச்சர் நாராயணசாமி Posted by தென்னவள் - January 9, 2017 புதிய தொழில்கள் தொடங்க விரைவில் புதுவையில் முதலீட்டாளர்கள் மாநாடும் நடத்த உள்ளோம் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஜெ., மரணம் குறித்து சசிகலா புஷ்பா அளித்த புகார் : சி.பி.ஐ விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு Posted by தென்னவள் - January 9, 2017 தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ-க்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா…
விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும்: வைகோ Posted by தென்னவள் - January 9, 2017 தமிழக விவசாயிகளுக்கு மத்திய-மாநில அரசுகள் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று வைகோ கூறினார்.