அ.தி.மு.க.வினர் வெடி வெடித்து கொண்டாடுவது வியப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின்

Posted by - February 15, 2017
ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் கடற்கரையில் 144 தடை உத்தரவு போட்டார்கள். இப்பொழுது இந்த காபந்து ஆட்சியில் கூவத்தூர் பகுதியில் 144 தடை…

அமெரிக்க விமான நிலையத்தில் ‘நாசா’ விஞ்ஞானியை பிடித்து வைத்து விசாரணை

Posted by - February 15, 2017
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’வின் விஞ்ஞானிகளில் ஒருவர், சித் பிக்கான்னவர் வயது 35. இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்,…

ஜெயலலிதா சார்பில் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டுமா?

Posted by - February 15, 2017
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு முன்பு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் சசிகலா,…

‘ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் ஆகவே கூடாது’ சுப்பிரமணியசாமி சொல்கிறார்

Posted by - February 15, 2017
ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் முதல்- அமைச்சர் ஆகவே கூடாது என்று சுப்பிரமணியசாமி கூறினார். பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணியசாமி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு…

சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களிடம் அபராதம் வசூலிப்பது எப்படி?

Posted by - February 15, 2017
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தலா 10 கோடி அபராதம் சுப்ரீம்…

காஷ்மீருக்குள் ஊடுருவ, எல்லையில் 65 அடி நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைத்த பயங்கரவாதிகள்

Posted by - February 15, 2017
காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்காக எல்லையில் பயங்கரவாதிகள் அமைத்த 65 அடி நீள சுரங்கப்பாதையை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். இதனால் பயங்கரவாதிகளின் ஊடுருவல்…

சரண் அடைய அவகாசம் கேட்டு சசிகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று முறையீடு

Posted by - February 15, 2017
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா கூறிய தீர்ப்பை நேற்று உறுதி செய்து…

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் சசிகலா ஆஜராக தனி கோர்ட்டு தயார்

Posted by - February 15, 2017
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் சசிகலா உள்பட 3 பேர் ஆஜராக தனி கோர்ட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளது. சசிகலா…

அரிசியை சதொச ஊடாக கொள்வனவு செய்ய அனுமதி

Posted by - February 15, 2017
தற்போது நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்காக 3 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம்…

பல கோடி ரூபா பெறுமதியான கொக்கேன் போதைப்பொருளுடன் மூவர் கைது

Posted by - February 15, 2017
சுமார் 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய கொக்கேன் போதைப்பொருளை இந்நாட்டிற்கு கொண்டு வந்த லிதுவேனியா நாட்டவரொருவரை காவற்துறை போதைப்பொருள்…