சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல்

Posted by - November 8, 2025
தடுப்பு காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாக கூறப்படும் பேருந்து ஒன்றும், கார் ஒன்றும்…

தாதியர் கல்லூரிகளில் விரிவுரையாளர் பற்றாக்குறை

Posted by - November 8, 2025
நாட்டிலுள்ள தாதியர் கல்லூரிகளில் தாதியர் விரிவுரையாளர்கள் பற்றாக்குறையிருப்பதால், உடனடியாக விரிவுரையாளர்களை நியமிக்க சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் திரையிடப்பட்டது “FOOTPRINT” ஆவணப்படம்

Posted by - November 8, 2025
இலங்கையின் மிக அவசரமான சுற்றுச்சூழல் சவால்களை நான்கு முக்கிய அத்தியாயங்களின் மூலம் ஆராயும் ஆவணப்படமான  “FOOTPRINT” எனும் ஆவணப் படம் …

நானுஓயாவில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் காயம்

Posted by - November 8, 2025
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பங்கலாவத்த பகுதியில் சனிக்கிழமை (08) பிற்பகல் இடம்பெற்ற முச்சக்கரவண்டி…

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Posted by - November 8, 2025
மத்திய, வடமேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் அம்பாறை, அம்பாந்தோட்டை, மன்னார் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும்…

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபர்கள் யாழில் கைது!

Posted by - November 8, 2025
கொழும்பு கொட்டாஞ்சேனை 16ஆம் ஒழுங்கையில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உட்பட…

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி கைது!

Posted by - November 8, 2025
கம்பஹாவில் திவுலபிட்டிய பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த தம்பதி ஒன்று திவுலபிட்டிய பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று…

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்கள் கைப்பற்றல்!

Posted by - November 8, 2025
பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பஸ் ஒன்றும், கார் ஒன்றும் கெப் வாகனம் ஒன்றும் மேல்மாகாண…

2026 Budget ‘முன்னெப்போதும் இல்லாத பொருளாதார ஒழுக்கத்தைக்’ கொண்டுள்ளது

Posted by - November 8, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், முன்னெப்போதும் இல்லாத பொருளாதார ஒழுக்கத்தைக் கொண்டுள்ளதாக இலங்கை வர்த்தக சபையின் தலைவர்…

இந்தியக் கடற்கரையில் இலங்கை பிரஜை கைது

Posted by - November 8, 2025
யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில் வைத்து இந்தியக் கியூ…