உயர்தர பரீட்சைகள் இன்று ஆரம்பம் பரீட்சாத்திகளுக்கு விசேட வழிகாட்டல் ஆலோசனைகள்

Posted by - November 10, 2025
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை (10) ஆரம்பமாகி, டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. 340…

மூன்று நாட்களில் இலக்கை எட்டவுள்ள இலங்கை சுங்கம்

Posted by - November 9, 2025
இந்த வருடத்திற்கான தமது எதிர்பார்த்த வருமான இலக்கை இன்னும் 3 நாட்களுக்குள் எட்டிவிடும் என எதிர்பார்ப்பதாக இலங்கை சுங்கத் திணைக்களம்…

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

Posted by - November 9, 2025
இந்திய பாதாள உலக குழுத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான தாவூத் இப்ராஹிம் தலைமையில் இயங்கும் டி-சிண்டிகேட் எனப்படும் குற்றக்…

அம்பலாங்கொடையில் வர்த்தக தொகுதியில் தீப்பரவல்

Posted by - November 9, 2025
அம்பலாங்கொடை நகரில் இன்று (9) காலை வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக காலி மாநகர…

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வௌியான முக்கிய தகவல்

Posted by - November 9, 2025
அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப்…

ஆசிய கிண்ணம் இந்தியாவுக்கு வழங்கப்படுமா?

Posted by - November 9, 2025
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டுபாயில் நடந்த ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது. இறுதிப்போட்டி உட்பட 3 முறை…

மலையக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது

Posted by - November 9, 2025
பாமர மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறுப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வரவு செலவு திட்டமாக இதை…

நிதியின்மையினால் அமெரிக்காவில் 1400 விமான சேவைகள் ரத்து

Posted by - November 9, 2025
அமெரிக்க அரசாங்க நிதி முடக்கத்தின் காரணமாக, எப்.ஏ.ஏ எனும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவின்படி, 1,400க்கும் மேற்பட்ட விமானங்கள்…

யாழ். வடமராட்சியில் மணல் அகழ்விற்கான அனுமதியை நிறுத்துமாறு கோரிக்கை

Posted by - November 9, 2025
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு சென்மேரிஸ் விளையாட்டு…

ரவுடி நாகேந்திரன் உயிரோடுதான் இருக்கிறார்; பிளாஸ்டிக் சர்ஜரி செய்து போலீஸார் தப்பிக்க வைத்துவிட்டனர்

Posted by - November 9, 2025
  ‘ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் முதல் குற்​ற​வாளி​யாக கைதாகி சிகிச்​சை​யில் இருந்த ரவுடி நாகேந்​திரன் இன்​னும் இறக்​க​வில்​லை. ஸ்டான்லி அரசு…