அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசுக்கு 10 நாட்கள் அவகாசம் Posted by தென்னவள் - November 11, 2025 அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சமர்ப்பிக்க, தமிழக அரசுக்கு மேலும் 10…
திமுகவுக்கு ‘செக்’ வைக்கவே அதிமுக வழக்கு: பழனிசாமி விளக்கம் Posted by தென்னவள் - November 11, 2025 எஸ்ஐஆர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக தவறான தகவலை பதிய வைத்தால் அதை சரிசெய்யவே அதிமுக வழக்கில் இணைந்துள்ளது…
எஸ்ஐஆர் இடியாப்பம் அல்ல.. இட்லி! – தமிழிசை ருசியான விளக்கம் Posted by தென்னவள் - November 11, 2025 சென்னை எம்ஜிஆர் நகர் சாலையோர வியாபாரிகளுக்கான மத்திய அரசின் மக்கள் நல திட்ட விளக்க சிறப்பு முகாம் கே.கே.நகரில் நேற்று…
“திமுகவை விரட்ட அதிமுக ஒன்றுசேர வேண்டும்” – பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி Posted by தென்னவள் - November 11, 2025 அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு 2017-ல் சென்ற கார்த்தியாயினி, தற்போது பாஜக மாநில பொதுச் செயலாளராக உள்ளார். வேலூர் மாநகராட்சி மேயராக…
பாகிஸ்தானில் நீதிமன்றத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு – 12 பேர் உயிரிழப்பு Posted by தென்னவள் - November 11, 2025 பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்; 20 பேர்…
சிறுபிள்ளைகள் உட்பட ஆறு இலங்கையர்களைக் கொன்ற நபர்; ஒரு அரிய வழக்கு Posted by தென்னவள் - November 11, 2025 கனடாவில் இலங்கையைச் சேர்ந்த 6 பேரைக் கொன்ற நபர் வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது வழக்கு…
சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை செய்யப்பட்ட 120 நாய்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள செய்தி Posted by தென்னவள் - November 11, 2025 சுவிஸ் மாகாணமொன்றில் 120 நாய்கள் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. 120 நாய்கள் கருணைக்கொலை சுவிட்சர்லாந்தின் Solothurn மாகாணத்தில்…
ஜேர்மனியின் கிங் மேக்கர் கட்சியின் தலைவர் பதவி விலகல் Posted by தென்னவள் - November 11, 2025 கடந்த ஆண்டில் மக்கள் ஆதரவையும் பெற்று, ஆட்சி அமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையிலும் இருந்ததால் கிங் மேக்கர் கட்சி…
பிறந்து 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணை! Posted by தென்னவள் - November 11, 2025 திருகோணமலை முத்துநகர் பகுதியில் பிறந்து 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
டெல்லி குண்டுவெடிப்பு தற்கொலை குண்டுதாரி அடையாளம்! Posted by தென்னவள் - November 11, 2025 டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் தற்கொலைக் குண்டுதாரியாகச் சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர் வைத்தியர் உமர் முகமது என அடையாளம்…