அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துரையாடல்

Posted by - November 14, 2025
வைத்தியசாலையில் உருவாகியுள்ள பிரச்சினைகள் மற்றும் வைத்தியர்களின் தொழில் பாதுகாப்பு தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் வியாழக்கிழமை (13) எதிர்க்கட்சித் தலைவருடன்…

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 50 பேர் கைப்பற்றப்பட்டனர்

Posted by - November 14, 2025
இலங்கை கடற்படை, 2025 அக்டோபர் 27 முதல் நவம்பர் 10 வரை உள்ளூர் கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது,…

கடும் இடி மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு

Posted by - November 13, 2025
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் கடும் இடிமின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (13) இரவு 11.00…

NPPயின் தொடங்கொட பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வி

Posted by - November 13, 2025
தேசிய மக்கள் சக்தியின் தலைமையின் கீழ் இயங்கும் தொடங்கொட பிரதேச சபையின் கன்னி வரவு செலவுத் திட்டம் இன்று (13)…

நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த புதிய இராஜதந்திரிகள்

Posted by - November 13, 2025
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (13) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி…

ஈழத்தை வந்தடைத்த திருமாவளவன்!

Posted by - November 13, 2025
இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் இன்று (13) யாழ்ப்பாணம் பலாலி விமான…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளரின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு

Posted by - November 13, 2025
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வெளிநாடு சென்று மீண்டும் நாட்டுக்கு வரவிருந்த ஒருவரின் காணிக்கு உறுதிப்பத்திரம் தயாரித்துக் கொடுப்பதற்காக ஐந்து இலட்சம்…

பாகிஸ்தான் தொடரை திட்டமிட்டவாறு தொடர ஶ்ரீலங்கா கிரிக்கெட் பணிப்பு

Posted by - November 13, 2025
திட்டமிட்டவாறு பாகிஸ்தானுடனான கிரி்க்கெட் தொடரை நிறைவு செய்யுமாறு இலங்கை குழாமுக்கு ஶ்ரீ லங்கா கிரிக்கெட் பணிப்புரை விடுத்துள்ளது. வீரர்கள் மற்றும்…

எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு

Posted by - November 13, 2025
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

கிரிந்தவில் போதைப்பொருளுடன் கைதானவர்கள் தடுப்பு காவலில்

Posted by - November 13, 2025
கிரிந்த பகுதியில் பெருமளவான ‘ஐஸ்’ ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 8 சந்தேக நபர்களையும் 7 நாட்கள் தடுத்து வைத்து…