முல்லைத்தீவு மாவட்ட வீரர்களுக்கான தேசிய கராத்தே பயிற்றுனர்களின் இரண்டு நாள் கராத்தே பயிற்சி முகாம்

Posted by - November 22, 2025
முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு பிரிவின் ஒழுங்குபடுத்தலுடன்  முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு வீரர்களுக்காக தேசிய கராத்தே…

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க எழுச்சி பெற்ற புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம்

Posted by - November 22, 2025
போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் அலங்கரிப்பு பணி…

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு

Posted by - November 22, 2025
நாட்டில் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கண்டி, பதுளை, கொழும்பு, காலி,…

350 மருந்துகளுக்கு கடுமையான விலைக் கட்டுப்பாடு: சுகாதார அமைச்சு நடவடிக்கை

Posted by - November 22, 2025
350 வகையான மருந்துகளுக்கு கடுமையான விலைக் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை விதிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார மற்றும்…

கடுகன்னாவ மண்சரிவு – பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

Posted by - November 22, 2025
பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ…

கரையோர ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு

Posted by - November 22, 2025
கரையோர ரயில் மார்க்கத்திலான போக்குவரத்து நடவடிக்கைகள் வெலிகம வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (21) பிற்பகல் 02.05…

நீண்ட காலமாக முட்டைத் திருட்டில் ஈடுபட்ட நபர் பொலிஸாரால் கைது!

Posted by - November 22, 2025
நீண்ட காலமாக முட்டைகளை கொள்ளையடித்துவந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது, அவரிடமிருந்து 3,120 கொள்ளையடிக்கப்பட்ட முட்டைகளும், 2,110…

மாத்தறை காணி வழக்கு ; பசில் ராஜபக்ஷ நீதிமன்றில் சமர்ப்பித்த வைத்திய அறிக்கைகளில் சந்தேகம்!

Posted by - November 22, 2025
தற்போது அமெரிக்காவில் உள்ள பசில் ராஜபக்ஷ, Browns Hill காணி தொடர்பான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் சமர்ப்பித்த வைத்திய அறிக்கைகளில்…

முதலில் போதைப்பொருளை எரித்தது நான் தான் – மைத்திரிபால சிறிசேன

Posted by - November 22, 2025
முதலில் போதைப்பொருளை எரித்தது நான் தான். ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு கையெழுத்திட்டுள்ளேன்…

எனது குழந்தையின் தந்தை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான் – பெண் குற்றச்சாட்டு

Posted by - November 22, 2025
எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான். ஆனால் அவர் தந்தையாக பொறுப்பேற்க மறுப்பு தெரிவிக்கின்றார்…