இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

Posted by - November 4, 2025
இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகமீனவர்கள் 31 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களை மீட்கக்…

தமிழகத்தில் எஸ்ஐஆர் நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு!

Posted by - November 4, 2025
தமிழகத்தில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணியை நடைமுறைப்படுத்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில்…

முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதிக்கு அனுப்பிய 4 கடிதங்களுக்கும் பதில் இல்லை!

Posted by - November 4, 2025
மேல் நீதிமன்றங்களில் இவ்வாண்டு ஜனவரியில் 4 வெற்றிடங்கள் நிலவிய அந்த சந்தர்ப்பத்தில், நான் சிரேஷ்ட மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்தேன்.…

போதைப்பொருள் ஒழிப்புக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் ; சாகர காரியவசம்

Posted by - November 4, 2025
நாட்டில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை ஊக்குவித்துவிட்டு ஜனாதிபதி தற்போது மக்கள் மத்தியில் வீரனாகுவதற்கு கடுமையான நடவடிக்கைகளை…

இலஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகள் இருவர் கைது

Posted by - November 3, 2025
இலங்கையில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை புகையிரத திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் ஒருவரும், அரச…

அலி ரொஷானின் பிணைக் கோரிக்கையை விசாரிக்க நீதிமன்றம் முடிவு

Posted by - November 3, 2025
உரிமம் இன்றி யானை ஒன்றை வைத்திருந்த குற்றத்திற்காக தண்டனை பெற்று சிறையில் இருக்கும் அலி ரொஷான் எனப்படும் சமரப்புளிகே நிராஜ்…

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு 9 மாதங்களில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்

Posted by - November 3, 2025
இலங்கை, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான வாகனங்களை இறக்குமதி…

மாணிக்கக்கல் தோண்டியவர் கைது

Posted by - November 3, 2025
மஸ்கெலியா பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் தோண்டிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது…

இலங்கை – சவூதி இடையில் கடல்சார் ஒத்துழைப்பு கலந்துரையாடல்

Posted by - November 3, 2025
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி…

ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது!

Posted by - November 3, 2025
ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு நிரந்தர துணைவேந்தரை நியமிக்காமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என…