தென்சீனாவில் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஹொங்கி பாலம் இடிந்து விழுந்தது Posted by தென்னவள் - November 13, 2025 தென்சீனாவில் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஹொங்கி பாலத்தின் (Hongqi Bridge) பெரும்பகுதி திடீரென இடிந்து ஆற்றில் விழுந்த காட்சி…
பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பை எதிர்க்கும் முயற்சிகளை கண்டித்த நஜித் இந்திக Posted by தென்னவள் - November 13, 2025 பெருந்தோட்ட மக்களுக்கு இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் கடன்பட்டுள்ளார்கள். நாட்டுக்கு அதிகளான அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் மலையக மக்கள்…
வெங்காய மாலை அணிந்து சபைக்கு சென்ற எதிரணியினர் Posted by தென்னவள் - November 13, 2025 தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சியினைச் சேர்ந்த உறுப்பினர்கள், நேற்று (12) நடைபெற்ற சபை அமர்வுக்கு உள்நாட்டுப் பெரிய வெங்காயங்களால் கோர்க்கப்பட்ட…
காணி விடுவிப்பு தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல் Posted by தென்னவள் - November 13, 2025 தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் பலாலிப் பகுதிகளில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பதன் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான உயர்…
ஐ.தே.க மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடையே விசேட சந்திப்பு Posted by தென்னவள் - November 13, 2025 ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் இடையில் நேற்று (12) விசேட சந்திப்பு ஒன்று…
புதிய அரசியலமைப்பை புறக்கணித்த அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த அஜித் பி. பெரேரா Posted by தென்னவள் - November 13, 2025 உலகில் உள்ள சகல பிரச்சினைகளையும் பற்றி பேசிய ஜனாதிபதி புதிய அரசியலமைப்பு பற்றி வரவு- செலவுத் திட்ட உரையில் ஏதும்…
பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்திக்கொண்டு பொருளாதார ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது! Posted by தென்னவள் - November 13, 2025 பொருளாதார நெருக்கடியில் மீட்சிப் பெற்று, மேம்பட வேண்டுமென்றால் பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்போதே எமது முதலீட்டாளர்கள்…
நிதியை முறைகேடாக பயன்படுத்திய தரப்பினருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!- சமந்த வித்யாரத்ன Posted by தென்னவள் - November 13, 2025 பெருந்தோட்டத்துறை அபிவிருத்திக்காக கடந்த காலங்களில் உலக வங்கியால் வழங்கப்பட்ட நிதியை முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, ரொஷான் ரணசிங்க உட்பட…
அரசாங்கம் பௌத்த சமயத்தையும் கலாசார மரபுரிமையையும் புறக்கணிக்கிறது – சஜித் Posted by தென்னவள் - November 13, 2025 தற்போதைய அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் அதனோடினைந்த கலாசார மரபுரிமைகளையும் புறக்கணித்து செயற்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
2028க்கு பிறகு கடனை திருப்பி செலுத்துவதற்கு எவ்வித திட்டமும் இல்லை Posted by தென்னவள் - November 13, 2025 சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களை செயற்படுத்துவதாக குறிப்பிட்டுக்கொண்டு அரசாங்கம் நாட்டை பொருளாதார ரீதியில் மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்குகிறது. 2028ஆம் ஆண்டுக்கு பின்னர் கடனை…