சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை Posted by தென்னவள் - August 21, 2019 சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் மித அளவிலான மழை பெய்து வருகிறது.
மேலும் 5 பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை – அமைச்சர் பாண்டியராஜன் தகவல் Posted by தென்னவள் - August 21, 2019 ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை தொடர்ந்து மேலும் 5 பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை
காஷ்மீர் நிலவரம் உள்நாட்டு விவகாரம் எனில், டிரம்புடன் மோடி ஏன் பேச வேண்டும்?-ஓவைசி Posted by தென்னவள் - August 21, 2019 அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசியதாக கூறப்படும் நிலையில், இது குறித்து அசாதுதீன் ஓவைசி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் Posted by தென்னவள் - August 21, 2019 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.அடிக்கடி
கொள்ளையனை குடும்பத்துடன் மடக்கிப்பிடித்த வியாபாரி Posted by தென்னவள் - August 21, 2019 தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டிய கொள்ளையனை ஒரத்தநாட்டில் வியாபாரி ஒருவர், குடும்பத்துடன் மடக்கிப்பிடித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை…
பப்புவா நாடாளுமன்றத்துக்கு தீ – போராட்டக்காரர்கள் அட்டூழியம் Posted by தென்னவள் - August 21, 2019 இந்தோனேசிய அரசுக்கு எதிராக அரசு அலுவலகங்களை சூறையாடிய போராட்டக்காரர்கள் பப்புவா நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தீவைத்தனர்.
விறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம் Posted by தென்னவள் - August 21, 2019 கடற்கரை பகுதியில் விறகு சேகரிக்க சென்றவர்க்கு 50 வருடங்களுக்கு முன் எழுதிய வினோத கடிதம் கிடைத்தது.
தனியார்மயத்துக்கு முதல்படியாக 2 தேஜஸ் ரெயில்கள், ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைப்பு Posted by தென்னவள் - August 21, 2019 ஆமதாபாத்-மும்பை தேஜஸ் எக்ஸ்பிரஸ், டெல்லி-லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களை இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் (ஐ.ஆர்.சி.டி.சி.)…
“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி Posted by தென்னவள் - August 21, 2019 “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” என்றும், “அதனை வாங்க விரும்பும் டிரம்பின் யோசனை அபத்தமானது” என்றும் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன்
சவேந்திர சில்வா இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டமை, நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் – சிதாகாசானந்தா சுவாமிகள்(காணொளி) Posted by நிலையவள் - August 20, 2019 சவேந்திர சில்வா இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டமை, நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என, சிதாகாசானந்தா சுவாமிகள் கவலை வெளியிட்டுள்ளார்