பேசாலை தொடக்கம் பூநகரி வரையான சமூகமட்ட அமைப்புகளுடன் எழுக தமிழ் தொடர்பில் முக்கிய சந்திப்பு!

Posted by - September 8, 2019
தமிழ் மக்கள் பேரவையினால் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணிக்கான முன்னேற்பாடுகள் குறித்து மன்னார்…

எழுக தமிழ் ஏற்பாடுகள் குறித்து வவுனியா சமூகமட்ட அமைப்புகளுடன் தமிழ் மக்கள் பேரவை ஆராய்வு!

Posted by - September 8, 2019
தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கான ஏற்பாடுகள் குறித்து வவுனியா மாவட்ட சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுடன்…

11 ஆவது நாளில் 262 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து பயணிக்கும் நடைபயணம்!

Posted by - September 8, 2019
  தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி செல்லும் நடைபயணம் இன்று 11 ஆவது நாளாக 262ஆவது…

“எழுக தமிழ்” பேரணி – வரலாற்று பெருநிகழ்வாகட்டும்..! – தாய்த்தமிழ் உறவுகளுக்கு சீமான் பேரழைப்பு

Posted by - September 8, 2019
“எழுக தமிழ்” பேரணி – வரலாற்று பெருநிகழ்வாகட்டும்..! – தாய்த்தமிழ் உறவுகளுக்கு சீமான் பேரழைப்பு

ரணில் மக்களின் எதிர்ப்பார்ப்புக்கு மதிப்பளித்து விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்-ராதாகிருஷ்ணன்

Posted by - September 8, 2019
புதிய ஜனாதிபதி யார் என்ற அங்கலாய்ப்பு இன்று எல்லோர் மத்தியிலும் இருக்கின்றது. அனுரகுமார திசாநாயக்க வருவாரா? ​கோட்டாபய ராஜபக்ஷ வருவாரா?…

நாங்கள் கைவைத்த எதுவும் தோல்வியில் முடிந்தது இல்லை-சம்பிக்க

Posted by - September 8, 2019
வெற்றிகரமான முறையில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது ஆகவும் ஒரே நேரத்தில் ஜனாதிபதி பதவியையும் பாராளுமன்றத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர்…

நீராடச் சென்ற இரு சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி

Posted by - September 8, 2019
அனுராதபுரம் கல்கிரியாகம பகுதியிலுள்ள ஓடை ஒன்றில் நீராடச் சென்ற இரு சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

கோத்தாவின் வாக்கு மற்றும் குடியுரிமை தொடர்பில் சி.ஐ.டி. விஷேட விசாரணை

Posted by - September 8, 2019
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, 2005 ஆம் ஆண்டு அமெரிக்க பிரஜையாக…

இராணுவ சிப்பாய் தூக்கிட்டு தற்கொலை

Posted by - September 8, 2019
பிலியந்தலை பகுதியில் இராணுவ சிப்பாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

நீதிக்கான நடைபயணம் இன்று காலை 8.00 மணிக்கு வல் சூசொன் நகரைநோக்கி செல்கின்றது.

Posted by - September 8, 2019
நீதிக்கான நடைபயணம் இன்று காலை 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி வல் சூசொன் நகரைநோக்கி செல்கின்றது.