பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சியின் கீழிருந்த போது அவர்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட வீதி உட்கட்டமைப்புக்களையே நாம் இன்னமும் பயன்படுத்தி வருகின்றோம்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நாம் குறிப்பிடத்தக்களவு முக்கித்துவத்தைப் பெற்றுவிட்டோம். தற்போது அதனைப் பாதுகாத்துக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும்.