அலரிமாளிகைக்குள் நுழைந்தார் சஜித்

Posted by - September 10, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த சர்ச்சை தொடர்கின்ற நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலில் ஈடுபட அமைச்சர்…

பிக்கு மாணவர்களை தாக்கியவர் சிக்கினார்!

Posted by - September 10, 2019
அனுராதபுரம், ஹொரவபொதான பகுதியில் பிக்கு மாணவர்கள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் “உட்டியா” சமிந்தா கலபோடா என்ற அழைக்கப்படும் சந்தேக…

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி 18 ஆவது தடவையாக தொடரும் அறவழிப்போராட்டம்.

Posted by - September 10, 2019
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 18 ஆவது தடவையாக தொடரும் அறவழிப்போராட்டமானது 04.09.2019 அன்று Belgium ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில்…

சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கடை உரிமையாளர் உட்பட மூவருக்கு விளக்கமறியல்

Posted by - September 10, 2019
மட்டக்களப்பு  காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கடை உரிமையாளர் ஒருவர் உட்பட 3…

மீனவர்களை தாக்கிய கடற்படையினருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Posted by - September 10, 2019
திருகோணமலை-புல்மோட்டை கடற்பரப்பில் 4 மீனவர்களை தாக்கியதுடன் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படையினர் 12 பேரையும் எதிர்வரும் 16…

இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை மேலும் வலுப்படுத்துவோம்

Posted by - September 10, 2019
பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சியின் கீழிருந்த போது அவர்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட வீதி உட்கட்டமைப்புக்களையே நாம்  இன்னமும் பயன்படுத்தி வருகின்றோம்.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் 2020 அபிவிருத்தி செய்யப்படும் – சாகல ரத்நாயக

Posted by - September 10, 2019
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நாம் குறிப்பிடத்தக்களவு முக்கித்துவத்தைப் பெற்றுவிட்டோம். தற்போது அதனைப் பாதுகாத்துக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும்.

மஸ்கெலியா நீர்த்தேகத்தில் நிரம்பியுள்ள பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் வேலைத்திட்டம்

Posted by - September 10, 2019
மஸ்கெலியா மவுஸாக்கலை நீர்தேக்கத்தில் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உக்காத பொருட்கள் அதிகரிக்கப்பட்டு சூழல் மாசடைவு ஏற்பட்டதனாலும்