தாமரை கோபுர திறப்பு விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை அறிமுகம் Posted by தென்னவள் - September 14, 2019 தெற்காசியாவின் மிக உயரமான தாமரைகோபுர திறப்பு விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை ஒன்று வெளியிட அரசாங்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு கையகப்படுத்த வேண்டும்- ராமதாஸ் Posted by தென்னவள் - September 14, 2019 சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு கையகப்படுத்தி, அதை நிர்வகிக்க அமைக்கப்படும் அறங்காவலர் குழுவில் பிச்சாவரம் சோழர்களை சேர்க்க வேண்டும்…
இந்த மாத இறுதிக்குள் பொருளாதார பாதிப்புகள் சீராகும்- வானதி சீனிவாசன் பேட்டி Posted by தென்னவள் - September 14, 2019 இந்த மாத இறுதிக்குள் பொருளாதார நிலையில் உள்ள பாதிப்புகள் சரியாகும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கொடைக்கானலில் கனமழை- நிரம்பி வழிந்த நட்சத்திர ஏரி Posted by தென்னவள் - September 14, 2019 கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி
காவிரியாறு 70 சதவீதம் அழிந்து விட்டது- ஜக்கி வாசுதேவ் Posted by தென்னவள் - September 14, 2019 காவிரியாறு கடந்த 50 ஆண்டுகளில் 70 சதவீதம் அழிந்து விட்டது என்று திருச்சியில் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
எல்லோரும் தவறுகள் செய்வதுண்டு.. நானும் தவறு செய்துவிட்டேன்.. -பியூஸ் கோயல் Posted by தென்னவள் - September 14, 2019 ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தார் என்பதற்கு பதிலாக ஐன்ஸ்டீன் எனக் கூறி நான் தவறு செய்து விட்டேன்…
கராச்சி நிர்வாகத்தை அரசு எடுத்தால் பாகிஸ்தான் 4 ஆக பிரியும் : ட்விட்டர் வாசிகள் கண்டனம் Posted by தென்னவள் - September 14, 2019 கராச்சியின் நிர்வாகத்தை அரசு எடுத்தால் பாகிஸ்தான் 4 ஆக பிரியும் என அந்நாட்டு ட்விட்டர் வாசிகள் அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
பாப் பாடகியின் ரூ.17½ கோடி பங்களா ஜப்தி? Posted by தென்னவள் - September 14, 2019 வரி ஏய்ப்பு வழக்கில் பாப் பாடகியின் ரூ.17½ கோடி மதிப்புள்ள பங்களாவை ஜப்தி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டு
பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்ப நீங்கள்தான் காரணம்: அமெரிக்கா மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு Posted by தென்னவள் - September 14, 2019 பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்ப அமெரிக்காவே காரணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.
2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது Posted by தென்னவள் - September 14, 2019 துபாய் விமான நிலையத்தில் 2 மாம்பழங்களால் இந்திய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.