காணாமல் போன இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு!

Posted by - September 23, 2019
ரந்தனிகல நீர்த்தேக்கத்தில் இருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. கடந்த 21 திகதியிலிருந்து காணாமல் போயிருந்த இராணுவ சிப்பாயே…

எவன்கார்ட் வழக்கிலிருந்து கோத்தா உட்பட 8 பேர் விடுதலை!

Posted by - September 23, 2019
கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரை அவன்கார்ட் வழக்கிலிருந்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது. எவன்கார்ட் நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுத…

தியாக தீபம் திலீபன் ஊர்திப் பயணத்த்தின் இராண்டாம் நாள் தாயகமக்கள் எழுச்சியுடன் பயணிக்கிறது .!

Posted by - September 22, 2019
தியாக தீபம் திலீபனின் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்ற தாரக மந்திரத்துக்கு உயிரூட்டி தமிழரின் அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும்…

போலி ஆவண தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு : மூவர் கைது

Posted by - September 22, 2019
வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலயாணி பிரதேசத்தில் போலி ஆவண தயாரிப்பு நிலையமொன்று சுற்றி வளைக்கப்பட்டு சந்தேகநபர்கள் மூவர் மீரிகம விஷேட…

மீண்டும் வெள்ளை வேன் வருமா என்ற அச்சம் பல பேர் மத்தியில் இருக்கின்றது : ப.சத்தியலிங்கம்

Posted by - September 22, 2019
மீண்டும் வெள்ளை வேன் வருமா என்ற அச்சம் பல பேர் மத்தியில் இருக்கின்றது என முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர்…

சு. க. விலிருந்து இடைநிறுத்தப்பட்ட ஐவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை

Posted by - September 22, 2019
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட  பாராளுமன்ற உறுப்பினர்கள் 5வருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எதிர்வரும் 26ம் திகதி…

மக்கள் சொத்துகளை சூரையாடியவர்களிடமிருந்து பெற்று கடன் இல்லாத புதிய நாடாக மக்கள் சக்தியாக கட்டியெழுப்போம்!

Posted by - September 22, 2019
இலங்கையில் 72 வருட காலமாக விணாக்கப்பட்ட நாட்டை புதிய நாடாக கட்டி எழுப்ப ஆட்சி பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு…

மாணவி மீது அங்க சேட்டை ; இரு இளைஞர்கள் கைது!

Posted by - September 22, 2019
வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலத்தில் தரம் 3 இல் கல்விகற்கும் மாணவி மீது  அங்கசேட்டை மேற்கொண்டதாக தெரிவித்து நெடுங்கேணி பொலிசாரால் இரண்டு…

கஞ்சா செடிகளுடன் யாழில் இருவர் கைது

Posted by - September 22, 2019
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரிமலை பகுதியில் வீட்டு வளவில், கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

சஜித் ஐ. தே. க வின் ஜனாதிபதி வேட்பாளர் என உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பது மாத்திரமே மிகுதியாகவுள்ளது -அஜித்

Posted by - September 22, 2019
ஐக்கிய தேசிய  கட்சின் ஜனாதிபதி வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சியின்  செயற்குழு, பாராளுமன்ற உறுப்பினர் குழு ஆகியவற்றின்  ஊடாகவே ;…