நீதிமன்ற உத்தரவினை மீறி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது Posted by தென்னவள் - July 28, 2016 நீதிமன்ற உத்தரவினை மீறி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது என காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஊடக…
“மக்கள் போராட்டம்” பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது Posted by தென்னவள் - July 28, 2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கண்டி நகர எல்லைக்கு வெளியே பேராதனை பாலத்திற்கு அருகாமையில்…
ஐ.நா.,வால் தீர்வு காண இயலாத காஷ்மீர் பிரச்னை Posted by தென்னவள் - July 28, 2016 காஷ்மீர் பிரச்னையானது ஐ.நா.,வால் தீர்வு காணப்படாத ஒன்று என்று பாக்., பிரதமர் நவாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
ஹிலாரி தான் அடுத்த அதிபர்- ஒபாமா Posted by தென்னவள் - July 28, 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக தற்போதைய அதிபர் ஒபாமா பிலடெல்பியா பகுதியில் பிரசாரம் செய்தார்.
டோக்கியோவில் லேசான நிலநடுக்கம்- ரிக்டரில் 5.4 அலகாக பதிவு Posted by தென்னவள் - July 28, 2016 ஜப்பானில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5…
தாக்குதல்களை பார்த்தால் போர் சூழல் போல் உள்ளது- போப் பிரான்சிஸ் Posted by தென்னவள் - July 28, 2016 கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் தாக்குதல்களை பார்த்தால் போர் சூழல் போல் காணப்படுகிறது என்றும் ஆனால் மதத்தை அதற்கு…
பாகிஸ்தானில் பயங்கரவாத வழக்கில் கைதானவரின் மரண தண்டனைக்கு தடை Posted by தென்னவள் - July 28, 2016 பாகிஸ்தானில் அப்துல் கயூம் என்பவருக்கு பயங்கரவாத வழக்கில் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தண்டனையை…
நெல்லை அருகே லாரி மீது வேன் மோதி விபத்து: 6 பேர் பலி Posted by தென்னவள் - July 28, 2016 நெல்லை அருகே குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற வேன் லாரி மீது மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். தூத்துக்குடி மாவட்டம்…
கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி பறிமுதல் Posted by தென்னவள் - July 28, 2016 களியக்காவிளை வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசியை கடத்தி வந்தவர்கள்…
தஞ்சையில் விவசாயிகள் 6-ந்தேதி உண்ணாவிரதம் Posted by தென்னவள் - July 28, 2016 சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி வருகிற 6-ந்தேதி தஞ்சையில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவது என தஞ்சையில் நடந்த விவசாய…