நீதிமன்ற உத்தரவினை மீறி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது

Posted by - July 28, 2016
நீதிமன்ற உத்தரவினை மீறி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது என காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஊடக…

“மக்கள் போராட்டம்” பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது

Posted by - July 28, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கண்டி நகர எல்லைக்கு வெளியே பேராதனை பாலத்திற்கு அருகாமையில்…

டோக்கியோவில் லேசான நிலநடுக்கம்- ரிக்டரில் 5.4 அலகாக பதிவு

Posted by - July 28, 2016
ஜப்பானில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5…

தாக்குதல்களை பார்த்தால் போர் சூழல் போல் உள்ளது- போப் பிரான்சிஸ்

Posted by - July 28, 2016
கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் தாக்குதல்களை பார்த்தால் போர் சூழல் போல் காணப்படுகிறது என்றும் ஆனால் மதத்தை அதற்கு…

பாகிஸ்தானில் பயங்கரவாத வழக்கில் கைதானவரின் மரண தண்டனைக்கு தடை

Posted by - July 28, 2016
பாகிஸ்தானில் அப்துல் கயூம் என்பவருக்கு பயங்கரவாத வழக்கில் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தண்டனையை…

நெல்லை அருகே லாரி மீது வேன் மோதி விபத்து: 6 பேர் பலி

Posted by - July 28, 2016
நெல்லை அருகே குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற வேன் லாரி மீது மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள்.  தூத்துக்குடி மாவட்டம்…

கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Posted by - July 28, 2016
களியக்காவிளை வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசியை கடத்தி வந்தவர்கள்…

தஞ்சையில் விவசாயிகள் 6-ந்தேதி உண்ணாவிரதம்

Posted by - July 28, 2016
சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி வருகிற 6-ந்தேதி தஞ்சையில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவது என தஞ்சையில் நடந்த விவசாய…