ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

Posted by - August 2, 2016
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணி பகுதியில் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று அதிகாலை கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த…

தமிழ் பேசும் மக்கள் எதிர்காலத்தில் நியாயமான தீர்வினைப்பெற்றுக்கொள்ள இடமளிக்ககூடாது ?

Posted by - August 2, 2016
தமிழ் பேசும் மக்கள் எதிர்காலத்தில் நியாயமான தீர்வினைப்பெற்றுக்கொள்ள இடமளிக்ககூடாது என்பதில் கூட்டு எதிர்க்கட்சிகள் தீவிரமாக இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்…

அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சபத்தில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள்

Posted by - August 2, 2016
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ சிறப்பாக…

கோப்பாய் பொலிஸார் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடைய விபரங்களை திரட்டுகின்றனர்

Posted by - August 2, 2016
யாழ்.பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் கோப்பாய் பொலிஸார் மேலும் சில…

எரிவாயு வெடித்ததில் வீடு எரிந்து சாம்பலாகியுள்ளது

Posted by - August 2, 2016
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் திங்கட்கிழமை மாலை 3.45 மணியளவில் எற்பட்ட தீவிபத்தில் வீடு ஒன்று முற்றாக…

“ஆறிப்போன காயங்களின் வலி” புலத்தில் வெளியீடு

Posted by - August 1, 2016
தமிழீழ விடுதலைப்புலிகள் மகளீர் அமைப்பின் முன்னாள்ப் போராளி வெற்றிச்செல்வி அவர்களால் வவுனியா பம்பைமடு பெண்கள் தடுப்பு முகாம் வாழ்வு தொடர்பாக…

ஊடகவியலாளர் சகதேவன் நிலக்சனின் 9 ஆவது ஆண்டு நினைவுநாள்

Posted by - August 1, 2016
பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவருமான ஊடகவியலாளர்…

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம்

Posted by - August 1, 2016
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ சிறப்பாக…

தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு இருந்த பாதுகாப்பும், சுதந்திரமும் இப்போது இல்லை செயலணி முன்பாக பொது மகன் ஒருவர் !

Posted by - August 1, 2016
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு இருந்த பாதுகாப்பும், சுதந்திரமும் இப்போது இல்லை. மாலை 6 மணியுடன்…