ஜப்பான்- சீன அதிகாரப் போட்டிக்குள் சிக்கிக் கொள்ளுமா சிறிலங்கா?

Posted by - August 3, 2016
சிறிலங்கா மீதான சீனாவின் செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில், தற்போது ஜப்பானும் சிறிலங்கா மீதான தனது கவனத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கைத்…

முள்ளிவாய்க்கால் பகுதியில் காணி அபகரிப்புக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு

Posted by - August 3, 2016
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து அக்காணிகளை நிரந்தரமாக கடற்படையினருக்குச் சொந்தமாக்கும் முயற்சிக்கு…

பக்தர்கள் தமது கைகளால் அபிடேகம் செய்ய கீரிமலை புனித கடற்கரையில் சிவனின் லிங்கோற்பவர் மூர்த்தம்

Posted by - August 3, 2016
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு வடதிசையில், குழந்தைவேல் சுவாமிகள் ஆலய வளாகத்தில் சிவபெருமானின் இலிங்ககோற்பவர் மூர்த்தம் அமைக்கப்பட்டு திங்கட்கிழமை செந்தமிழ் அர்ச்சகர்களால்…

10 ஆயிரம் நாட்கள் பூர்த்தியானதை முன்னிட்டு…..

Posted by - August 3, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினராகி 10 ஆயிரம் நாட்கள் பூர்த்தியானதை முன்னிட்டு பல்வேறுபட்ட சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.…

நட்டையீட்டை முழுமையாக வழங்க இணக்கம்

Posted by - August 3, 2016
சாலாவ ஆயுதக்களஞ்சியை சாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டையீட்டை முழுமையாக வழங்க திறைசேரி இணக்கம் வெளியிட்டுள்ளது. அனர்த்த…

மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்

Posted by - August 3, 2016
இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவது குறித்த ஆலோசனைக் குழு கூட்டம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது. மீன்பிடித்துறை…

நாடாளுமன்ற குழு ஒன்று தென்னாபிரிக்கா சென்றுள்ளது

Posted by - August 3, 2016
தென்னாப்பிரிக்காவின் அரசியல் யாப்பில், உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கான சரத்துகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, இலங்கையில் இருந்து குழு ஒன்று தென்னாப்பிரிக்கா…

ஜனநாயகத்தை முன்னிறுத்திய ஒருங்கிணைவு – பிரதமர்

Posted by - August 3, 2016
தற்போது இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தின் ஊடாக, நாட்டில் ஜனநாயகத்தை முன்னிறுத்திய ஒருங்கிணைவு ஏற்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…

திருக்கேதீஸ்வரம் – மாந்தை மர்ம கிணறு இன்றும் தோண்டப்படவுள்ளது

Posted by - August 3, 2016
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட கிணற்றை அகழும் பணிகள் இன்று மூன்றாம் நாளாகவும் இடம்பெறவுள்ளது. நேற்று வரையில் மேற்கொள்ளப்பட்ட…

இந்திய புலமைப்பரிசில்

Posted by - August 3, 2016
பெருந்தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் மாணவர்களிடம் இருந்து இந்திய அரசாங்கம், புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும்…