முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து அக்காணிகளை நிரந்தரமாக கடற்படையினருக்குச் சொந்தமாக்கும் முயற்சிக்கு…
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு வடதிசையில், குழந்தைவேல் சுவாமிகள் ஆலய வளாகத்தில் சிவபெருமானின் இலிங்ககோற்பவர் மூர்த்தம் அமைக்கப்பட்டு திங்கட்கிழமை செந்தமிழ் அர்ச்சகர்களால்…
சாலாவ ஆயுதக்களஞ்சியை சாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டையீட்டை முழுமையாக வழங்க திறைசேரி இணக்கம் வெளியிட்டுள்ளது. அனர்த்த…
தென்னாப்பிரிக்காவின் அரசியல் யாப்பில், உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கான சரத்துகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, இலங்கையில் இருந்து குழு ஒன்று தென்னாப்பிரிக்கா…
தற்போது இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தின் ஊடாக, நாட்டில் ஜனநாயகத்தை முன்னிறுத்திய ஒருங்கிணைவு ஏற்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட கிணற்றை அகழும் பணிகள் இன்று மூன்றாம் நாளாகவும் இடம்பெறவுள்ளது. நேற்று வரையில் மேற்கொள்ளப்பட்ட…
பெருந்தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் மாணவர்களிடம் இருந்து இந்திய அரசாங்கம், புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி