முன்னாள் போராளிகள் திடீர் மரணம் இன அழிப்பின் ஒரு வடிவமாகவே எம்மால் நோக்க வேண்டியுள்ளது

Posted by - August 7, 2016
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் திடீரென மரணிக்கின்றனர். இவர்களின் மரணம் இன அழிப்பின் ஒரு வடிவமாகவே எம்மால் நோக்க வேண்டியுள்ளது.…

களுவாஞ்சிகுடியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Posted by - August 7, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு…

11 இலட்சம் பேர் சமுர்த்தி உதவிக் கோரி விண்ணப்பம்

Posted by - August 7, 2016
சமுர்த்தி உதவிக் கோரி 11 இலட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளதாக திவிநெகும அபிவிருத்தி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

”இலங்கை அரசியல் யாப்பு” எனும் நூல் வவுனியாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது

Posted by - August 7, 2016
மு.திருநாவுக்கரசு எழுதிய ”இலங்கை அரசியல் யாப்பு” எனும் நூல்நேற்று(6)  வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய கலாசார மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.…

முன்னாள் போராளிகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் தேவை தமக்கில்லையாம்-ருவன் விஜேவர்தன

Posted by - August 7, 2016
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டின் போது புற்றுநோயை ஏற்படுத்தும் ஊசி மருந்தொன்றை இராணுவம் பயன்படுத்தியதாக வட…

ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா முதல் தங்கத்தை வென்றது

Posted by - August 7, 2016
ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்க வீராங்கனை துப்பாக்கி சுடு போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் அமெரிக்க முதல் தங்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.

ஸ்பெயினில் காட்டுத் தீ

Posted by - August 7, 2016
ஸ்பெயின் நாட்டின் கனரி தீவுகள் பகுதியில் உள்ள லா பால்மாவில் தீடீர் காட்டுத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜெர்மனி நாட்டைச்…

இந்து தத்துவப்படி நாம் வாழ்வோம், பிறரையும் வாழவைப்போம்-அனில் ஆனந்த் தவே

Posted by - August 7, 2016
சென்னையில் நடந்து வரும் இந்து ஆன்மிக கண்காட்சியில் ‘துளசி வந்தனம்’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மத்திய மந்திரி அனில் ஆனந்த்…