சுவீடன் நாட்டில் கையெறி குண்டுவீச்சில் சிறுவன் பலி Posted by தென்னவள் - August 24, 2016 சுவீடன் நாட்டில் அடுக்கு மாடி குடியிருப்பில் மீது கையெறி குண்டு வீசியதில் சிறுவன் பலியானான்.சுவீடன் நாட்டில் கோதன்பர்க் என்ற நகரம்…
நைஜீரியாவில் நடந்த வான்தாக்குதலில் போகோஹரம் தலைவன் படுகாயம் Posted by தென்னவள் - August 24, 2016 நைஜீரியாவில் நடந்த வான் தாக்குதலில் போகோஹரம் இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் ஷேகாவ் படுகாயம் அடைந்தார். அவரது தளபதிகள் 3 பேர்…
கார் குண்டு வெடிப்பில் ஒருவர் பலி – பலர் காயம் Posted by தென்னவள் - August 24, 2016 தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு ஓட்டல் வாசலில் நிகழ்ந்த சக்திவாய்ந்த கார் குண்டு தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும்…
இத்தாலியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது Posted by தென்னவள் - August 24, 2016 இத்தாலி நாட்டில் இன்று காலை 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.இத்தாலி நாட்டில் இன்று காலை 6.2 ரிக்டர்…
தாவூத் இப்ராகிம் எங்கள் நாட்டில் இல்லவே இல்லை- பாகிஸ்தான் Posted by தென்னவள் - August 24, 2016 தாவூத் இப்ராகிம் ஒரு போதும் பாகிஸ்தானில் வசிக்கவில்லை என்றும் இப்போதும் அவன் இங்கு இல்லை என்று பாகிஸ்தான் மீண்டும் மறுப்பு…
எய்ட்ஸ் மாப்பிள்ளை – திருமணம் தடுத்து நிறுத்தம் Posted by தென்னவள் - August 24, 2016 செங்கம் அருகே டிஜிட்டல் பேனரால் சிக்கிய எய்ட்ஸ் மாப்பிள்ளையின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. மணப்பெண் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உறவினரை…
சேலம் ரெயிலில் ரூ.6 கோடி பணம் கொள்ளை வழக்கு Posted by தென்னவள் - August 24, 2016 சேலம் ரெயிலில் ரூ.6 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ரெயில்வே மேலாளர் உள்பட 34 பேரிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.சேலம்…
மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒரே வாரத்தில் 5 அடி உயர்வு Posted by தென்னவள் - August 24, 2016 மேட்டூர் அணையின் நீர் மட்டம் 68 அடியாக அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் அணையின் நீர் மட்டம் 5 அடி உயர்ந்துள்ளதால்…
பழனி கண்காட்சியில் 2,600 ஆண்டு பழமையான இந்திய நாணயங்கள் Posted by தென்னவள் - August 24, 2016 பழனி அரசு அருங்காட்சியகத்தில் கி.மு. 600 முதல் இன்றைய நாணயங்கள் வரை என்ற தலைப்பில் நாணய கண்காட்சி நடந்தது. இதில்…
கவர்னரை வழி மறித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் Posted by தென்னவள் - August 24, 2016 புதுச்சேரி சட்டசபையை 20 நாட்களுக்கு நடத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடியிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை மனு அளித்தனர்.